கள்ளப் பார்வையில் உலகம்
1. இதுவும் ஒரு விவகாரமான பதிவுதான். தயவு செய்து யாரும் படிக்காதீர்கள். அப்படியே மீறி படித்தாலும், போன் போட்டு, என்ன விசயம் என்று கேட்காதீர்கள். ஆல்ரெடி உங்களுக்கு தெரிந்ததுதான். ஆனால், தெரியாதது போல் கேட்பதுதான் வருத்தமாக இருக்கும்.
2. குல்லினம் குவினுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதனால், இப்போது அவன் திருந்திட்டான் என்று குண்முக குவா; சிங்கப்பூரில் இருக்கும் அவரின் நெருங்கிய பெண் நண்பரிடம் சொன்னதாக, எனக்கும் அவருக்கும் தெரிந்த வஸ்தா ஒருவர் சொன்னார்.
3. நான் அப்போதே ஒன்று சொன்னேன். அவனெல்லாம் திருந்தக்கூடிய ஜென்மமே கிடையாது. அவன் செத்து ஒழிந்தால் ஒழிய அவனின் தீய குணங்களும் கேடு கெட்ட செயல்களும் மாறப்போவதில்லை என்று.
4. கடந்த ஓராண்டில் மட்டும், தனிப்பட்ட முறையில் எனக்கு அவன் பல தொல்லைகள் கொடுத்துள்ளான். இன்று காலையில்கூட எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது. இதையெல்லாம் அவன்தான் செய்கிறான் என்பது எனக்கு உறுதியாக தெரியும். நானும் எத்தனையோ முறை போலிஸ் நிலையம் போய்விட்டேன். அப்படியேதான் இருக்கிறது.
5. நான் மீண்டும் மீண்டும் ஒரு விசயத்தை தொடர்ந்து வலியிறுத்திக் கொண்டிருக்ககிறேன். இவனும் பினாங்கில் இருக்கும் கூண்டியனும் இப்படி தறி ஆடுவதற்கு மிக, மிக, மிக முக்கியமான காரணம் குண்முக குவாதான். இந்த குண்முக குவாவின் வெளி தோற்றத்தைப் பார்த்து இங்கு எல்லோரும் மயங்கி போய் நிற்கிறார்கள்.
6. குண்முக குவாவோடு நான் நெருங்கி பழகியவன் என்கிற முறையில், அவனின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை எனக்கு தெரியும். ரொம்ப ரொம்ப கெட்டவன். இதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், சாமி சத்தியமாக இதுதான் உண்மை.
5. அடுத்தது குருஷ்ணன் குனியமும், குய்.எம்.கூர்த்தியும். இந்த இருவரும் நடுவில் கிருஸ்துவர்களாக மாறியவர்கள். இவர்கள் இருவரும்; இன்னும் சில பல்கலைகழக விரிவுரையாளர்களும் சேர்ந்துக் கொண்டு பல மாணவர்களையும் ஆசிரியர்களையும் மதம் மாற்றி இருக்கிறார்கள்.
5. நடுவில் மாறிய இவர்கள்தான் கொற கூட்டம். ஆனால், இவர்கள் நம்மைப் பார்த்து கொற கூட்டம் என்கிறார்கள். பிசாசுகளை கும்பிடுகிறோம் என்கிறார்கள். குருஷ்ணன் குனியமும் குய்.எம்.கூர்த்தியும் சேர்ந்து கொண்டு மதம் மாற்றிய விவகாரம் இங்கு கல்வி துறையில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும்.
6. இவர்களையும் தாண்டி இன்னும் இரண்டு கெட்டவர்கள் இருக்கிறார்கள். அந்த கூலிம் சாமியார் சைவ குணியாண்டியும், குண்ணியவானும். இவர்கள் மகா கெட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதை எல்லாம் வெறுமனே வாய் மூடி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால் இந்த மகா கெட்டவர்கள் எல்லாம் உத்தமர்களாகவும் மகா யோக்கியர்களாகவும் சமூகத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
7. குல்லினத்திலிருந்து வெளியே வந்தவர்கள்கூட எழுதவதற்கு தயக்கிக் கொண்டும் பயந்து கொண்டும் இருந்த காலகட்டத்தில், 2018-ஆம் ஆண்டுக்கு பிறகு நான் தொடர்ந்து குல்லினத்தையும் குவினையும் அடித்துக் கொண்டே வந்தேன். அந்த மாற்றத்தை கடந்த நான்கு ஆண்டுகளில் பார்த்திருக்கலாம். இன்று பலரும் எழுதுவதற்கும் புத்தகம் போடுவதற்கும் தைரியமாக வெளியே வருகிறார்கள்.
8. மூன்று ஆண்டுகளுக்கு முன்; நிலங்களின் நெடுங்கணக்கு நாவல் வருவதற்கும் முன்பும்; இன்றைய இலக்கிய போக்கையும் ஒப்பிட்டு பாருங்கள். இன்று என்ன மாதிரியான மாற்றம் நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். குவினின் அட்டகாசம் பெருமளவில் குறைந்துள்ளது. இது இங்கிருக்கும் எல்லோருக்கும் தெரியும்.
9. இந்த கெட்டவர்களை எல்லாம் நான் தொடர்ந்து கெட்டவர்கள் என்றே சொல்லிக் கொண்டு வருகிறேன். இவர்கள் கெட்டவர்கள் என்பதும் இங்கிருப்பவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால், இருக்கிற இடம் தெரியாமல் இருந்துக் கொள்வோம் என்பது போல; நமக்கெதுக்குடா வம்பு என்று அப்படி அப்படியே எல்லோரும் அப்படி அப்படியே இருந்து கொள்கிறார்கள்.
10. இந்த கெட்டவர்களை எதிர்த்து நான் எழுதி வருவதை படிக்கும் சிலர், ’என்ன மதியழகன் இப்படி எழுதி விட்டான், அப்படி எழுதி விட்டான், அந்த டாக்டர் எவ்வளவு பெரிய மனுசன் தெரியுமா? இப்படி எழுதலாமா?’ என்று கேட்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
11. குவின் செய்யும் மகா கெட்ட காரியங்களை எதிர்த்து நான் கேட்பதை நிறுத்தி கொள்கிறேன். ஆனல், நீங்கள் அந்த ஞாயத்தை கேளுங்கள். நீங்கள் ஞாயத்தின் பக்கம் நில்லுங்கள். நான் எதுவும் பேசாமல் ஒதுங்கிக் கொள்கிறேன்.
12. குவீன், கூண்டியன் செய்யும் தப்புகளை தட்டிக் கேளுங்கள்; அதற்கு எதிராக குரல் கொடுங்கள். நான் ஒதுங்கிக் கொள்கிறேன். கெட்ட வார்த்தையில் எழுதிவிட்டு அதை நவீன இலக்கியம், மகா புனிதம் என்று பேசுவதையும்; தலித் இலக்கியத்தை மலேசியாவில் கொண்டு வருவதையும் எதிர்த்து நீங்கள் பேசுங்கள். நான் வாய் மூடிக் கொள்கிறேன்.
13. புதிதாக எழுத வருபவர்களின் நூல்களை குறை சொல்ல வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தை கையில் வைத்துக் கொண்டு விமர்சனம் என்கிற பெயரில் கடித்து குதறிய அயோக்கியதனங்களை நீங்கள் தட்டிக் கேளுங்கள். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.
14. இலக்கியத்தில் யாராவது முன் வரிசைக்கு வந்தால் ஆள் வைத்து அடிப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது, வாட்சாப் மூலம் தொந்தரவுகள் கொடுப்பது, அரசாங்க ஊழியர்கள் மீது பெட்டிஷன் எழுதிபோடுவது போன்ற அநியாயங்கள் நடக்கும்போது அதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுங்கள். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.,
15. போலி முகநூல் அடையாளங்களை வைத்து கொண்டு, முகநூலில் அவதூறுகளைப் பரப்புவதற்கு எதிராக நீங்கள் குரல் எழுப்புங்கள். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.
16. ஆனால், எனக்கு தெரியும். இந்த நாட்டில் யாருக்கும் அந்த தைரியம் கிடையாது என்று. ‘அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றால், மதியழகனும் அவர்களோடு சமமாக மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். சூரியனைப் பார்த்து நாய் குறைத்தால் கேடு சூரியனுக்குதான் என்று ஒதுங்கி போகாமல், சாக்கடை என்று தெரிந்து அவர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.’ இப்படி பேசுவர்கள் கண்டிப்பாக கோழைகள்தான்.
17. இங்கு எல்லாமே தப்பு தப்பாக நடக்கிறது. அந்த தப்போடு நீங்கள் வாழ பழகிக் கொள்ளுங்கள். இங்கு மகா கெட்டவர்கள் இருக்கிறார்கள். அந்த கெட்டவர்களை எதிர்க்காமல் அவர்களோடு வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்.
18. ஆனால், தீமையை எதிர்க்க வேண்டும். கெட்டவர்களை அடையாளம் கண்டுக் கொள்ள வேண்டும். அநியாயத்திற்கு எதிராக குரல் குரல் கொடுக்க வேண்டும். இங்கு ஒருவருக்கு தீங்கு நடந்தால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று அடுத்த தலைமுறைக்கு கற்று தர நான் விரும்புகிறேன்.
19. கெட்டவர்கள் என்று தெரிந்தும், அவர்களின் தீய செயல்கள் தெரிந்தும் அவர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டும், இந்த கெட்டவர்களை அழைத்து முன்னுரிமை அளித்து கொண்டும் இருக்கிறீர்கள். இந்த கேடுகெட்ட காரியங்கள் உங்கள் தலைமுறையோடு அழிந்து போகட்டும். அடுத்த தலைமுறையையாவது தைரியமான, யோக்கியமான தலைமுறையாக உருவாக்க வேண்டும்.
20. கெட்டவர்களை தூக்கி வைத்து கொண்டாடியும், அவர்களை உத்தமர்களாவும் புனிதர்களாகவும் இங்கு Potrait செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அதற்கு ஜால்ரா அடித்து கொண்டிருங்கள். உங்கள் சுய விருப்பு வெறுப்புக்காக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை முடித்து கொள்ளுங்கள்.
21. ஆனல், உங்களை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அடுத்த தலைமுறையையும் உங்களை போலவே ஜால்ரா அடிக்கும் கூட்டமாக உருவாக்கி வைத்து விட்டு போகாதீர்கள். இந்த இலக்கிய உலகிற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய கேடு இது. இலக்கிய உலகம் உங்களை ஒருபோதும் மன்னிக்காது.
22. ஒரு நல்லவனை கெட்டவனாக பார்க்கும் நிலையும்; ஒரு கெட்டவனை புனிதனாக உயர்த்தி பிடித்து ஜால்ரா அடிக்கும் நிலையும் ஒரே நேர்கோட்டில் நடப்பது ஒரு சமூகத்தும்; அது சார்ந்து இயங்கும் கலைக்கும் எழுத்துக்கும் நாம் செய்யும் மிக பெரிய துரோகம். அந்த துரோகத்தின் ஒரு பகுதியாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
23. ஆனால், அடுத்த தலைமுறையையும் உங்களைப் போலவே உருவாக்கி வைத்து விட்டு செல்லாதீர்கள். மாற்றம் என்பது தனி மனிதனிலிருந்தே தொடங்குகிறது. அதை நானே தொடங்கி வைக்கும் புள்ளியாக வாழ்ந்துவிட்டு போகிறேன்.
24. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கோட்பாட்டில் எல்லோருடனும் என்னால் கைக் கோர்க்க முடியாது. ஜால்ரா அடித்து பழகிய தரப்போடு நான் போய் சேர்ந்து உட்காரவும் முடியாது. நான் மதியழகன். எப்பவும் இப்படிதான் இருப்பேன். நான் நானாக வாழ கற்று கொண்டவன். நான் சரியாகத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறேன்.
24. இறுதியாக; கடைசிவரை எனக்கு வாட்சாப்பில் மேசெஜ் வருவது நிற்கபோவதும் இல்லை, உங்கப்பன் மவனே என்று நான் எழுதுவதையும் நிறுத்த போவதும் இல்லை, கெட்ட காரியங்களை நிறுத்தி விட்டு நல்ல காரியத்தில் உங்கள் கவனத்தை செலுத்தலாமே என்று குல்லினம் தரப்புக்கும் எனக்கும் ’யாரும்’ சொல்ல போவதும் இல்லை.
25. காரணம்; துரோகத்தின் ஒரு புள்ளியாக இந்த கள்ள உலகத்தில் நீங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
0 Comments