வல்லினத்தோடு ஒரு வாய்க்கால் வரப்பு தகறாரு.
எனக்கும் வல்லினத்திற்கும் கடந்த சில தினங்களாக மோதல்களும் வாய்கால் வரப்பு தகறாரும் போய்க் கொண்டிருந்ததை அனைவரும் அறிவார்கள். என்ன நடந்தது என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். நடுவில் வந்தவர்களுக்கு எதுவும் புரியாமல் இருக்கலாம். நான் என் முகநூலில் எழுதிய அனைத்தையும் இங்கு தொகுத்துள்ளேன்.
_________________________________________________________________________________
1. மலேசியாவில் தலித் இலக்கியம் என்பதன் definition என்ன?
2. எழுதுகிறவர்கள் தலித்துகளாக இருக்க வேண்டுமா? அல்லது கதையில் தலித் கதாபாத்திரங்கள் வரவேண்டுமா?
3. மலேசியாவில் தலித் என்று ஒரு பிரிவு உண்டா? உண்டு என்றால் அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்?
4. தெரிந்துக் கொள்ளும் ஆவலில்தான் கேட்கிறேன். தெரிந்தவர்கள் எனக்கு ஒரு நல்ல விளக்கம் கொடுக்க முடியுமா?
5. தயவு செய்து தமிழ்நாட்டு நண்பர்கள்/அன்பர்கள் இதில் மூக்கை நுழைக்க வேண்டாம். மலேசிய தமிழர்களின் கட்டமைப்பு/நீண்ட வரலாறு உங்களுக்கு புரியாது. தம்போக்காக எதையாவது உளரி எழுதி வைக்க வேண்டாம். ப்ளிஸ்.
________________________________________
செப்டம்பர் 29,2018
வண்டி. தலித் இலக்கியம்.
1. ம.நவின் எழுதிய வண்டி எனும் மலேசிய சிறுகதையை தமிழ்நாட்டு எழுத்தாளர் சு.வேணுகோபால் தலித் இலக்கியத்தின் மிக சிறந்த கதையாக குறிப்பிடுகிறார்.
2. எதன் அடிப்படையில் வண்டி எனும் மலேசிய சிறுகதை தலித் இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது? கதையை எழுதிய எழுத்தாளர் என்கிற அடிப்படையிலா, கதையில் வரும் கதாபாத்திரத்தின் அடிப்படையிலா அல்லது கதையின் அடிப்படையிலா?
3. வண்டி எனும் சிறுகதை தலித் இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுவதன் மூலம் மலேசியாவின் முதல் தலித் இலக்கியமாக வண்டி எனும் சிறுகதையை நாம் ஏற்றுக்கொள்ளலாமா? அப்படி ஏற்றுகொள்வதன் மூலமாக மலேசியாவில் தலித் இலக்கியத்தை தொடக்கி வைக்கும் முதல் நபராக ம.நவின் கருதப்படுவாரா? ம.நவினை தொடர்ந்து அடுத்து வரும் காலங்களில் தலித் இலக்கியம் தொடர்ந்து பிற எழுத்தாளர்களால் முன்னெடுக்கப்படுமா?
4. வண்டி சிறுகதை சிறந்த தலித் இலக்கியம் என வகைப்படுத்தப்படுவதால் மலேசியாவில் தலித் இலக்கியம் என்கிற ஒரு பிரிவு உருவாகி அது தொடர்ந்து பல்கி, வளர்ந்து புது இலக்கியம் வட்டத்தை உருவாக்குமா? எழுத்தாளர் சு.வேணுகோபல் அவர்களுக்கு மலேசிய மக்களின் வாழ்வியல் குறித்த புரிதல் இல்லாமல் இருக்கலாம். அல்லது வல்லினம் இணைய இதழ் குழு கொண்டு போய் அவரிடம் சேர்த்தது மட்டுமே மலேசிய தமிழ் இலக்கியமாக அவர் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இப்படியாக என்னுள் பல கேள்விகளும் பதில்களும் எழுந்து முன் வந்து நின்றது.
5. தலித் இலக்கியம் என்கிற ஒரு வகை மலேசியாவில் உள்ளாதா என்கிற கேள்வியும் அதனை தொடர்ந்து குழப்பமும் எனக்குள் எழவே, மலேசிய தலித் இலக்கியத்தின் definition குறித்து அறிந்துக் கொள்வதற்காக என் முகநூலில் ஒரு கேள்வியை முன் வைத்தேன். யாரும் அதற்கு சரியான பதில்கள் சொல்லவில்லை.. உணர்ச்சியின் அடிப்படையிலான பதில்களை கருத்து பகுதியில் சிலர் பதிவு செய்திருந்தனர்.
5. என் முகநூலில் சில மலேசிய எழுத்தாளர்கள், நண்பர்கள் பட்டியலில் இருக்கின்றனர். அவர்கள் ஏதும் கருத்து சொல்வார்களா என எதிர்ப்பார்த்தேன். இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
6. ஒன்று மலேசிய தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்கிற ஒரு பிரிவு இல்லை. அதனால் எதற்காக இந்த விவாதம் என்கிற ரீதியில் கடந்து போயிருக்கலாம். அல்லது, இவன் கேட்கிற கேள்விகெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்கிற இறுமாப்பாககூட இருக்கலாம்.
7. வண்டி சிறுகதையின் மூலம் மலேசியாவில் தலித் இலக்கியம் என்கிற ஒரு இலக்கிய வகை உருவாகியுள்ளதா? அதை தொடக்கி வைத்த பெருமை வல்லினம் இணைய இதழ் குழுவை சேருமா?
--------------------------------------------------------------------
ஆக்டோபர் 12, 2018
வண்டி ’டலித்’ சிறுகதை. நவீன் பதில்கள். முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.
Scene 1
1. வண்டி என்று ஒரு சிறுகதையை நவீன் சென்றாண்டு எழுதினார். அதை புத்தகமாக போட்டு, தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்கிறார். அங்கு அந்த கதையை படித்து விட்டு, சு.வேணுகோபால் என்பவர், வண்டியை தமிழில் வந்த சிறந்த ’டலித்’ சிறுகதை என்று கூறுகிறார்.
Scene 2.
1. சு.வேணுகோபாலின் பேச்சை வீடியோவில் பார்க்கும் நான், வண்டி – மலேசியாவின் முதல் டலித் சிறுகதையா? என்கிற கேள்வியை எழுப்பினேன். எனக்கு தெரிந்து மலேசியாவிலேயே –சபா,சரவாக் உட்பட- இந்த கேள்வியை நான் ஒருதன்தான் முகநூலில் எழுப்பினேன் என அறிகிறேன். வேறு யாரும் இந்த கேள்வியை எழுப்பியிருந்தாலும் ஒன்றும் பாதகமில்லை. நான் இந்த கேள்வியை எழுப்பியுள்ளதால், இது குறித்து வல்லினத்தில் நவீன் சொன்ன பதிலை எனக்கான பதிலாகவே எடுத்துக் கொள்கிறேன்.
Scene 3.
1. கங்காதுரை நவீனை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் மலேசிய டலித் இலக்கியம் குறித்து உங்கள் கருத்து என்ன என்கிற கேள்வியை கங்காதுரை நவீனிடம் கேட்கிறார். அதற்கு நவீன், //மலேசியாவில் தலித் இலக்கியம் என்கிற பிரிவு ஒன்று இல்லை. அதை யாரும் நிறுவ முயலவில்லை// என்று சொல்லிவிட்டு, இறுதியில் //மலேசியாவில் தலித் இலக்கியம் எனப் பட்டியலிட்டால் இவை எல்லாம் உள்புகும்// என்று சில மலேசிய கதைகளின் பெயர்களை சுட்டி காட்டுகிறார்.
2. இப்போ நவீன் என்ன சொல்ல வருகிறார்? மலேசியாவில் டலித் இலக்கியம் என்று ஒரு வகை இல்லை. ஆனால் டலித் இலக்கிய வகையில் நம் நாட்டில் சில கதைகளின் பட்டியல் இருக்கிறது என்கிறார். நவீன் வழக்கம் போல் தன் குரங்கு வித்தையை இங்கு காட்டுகிறார். சாடாரென முனைவர் இரா தாண்டாயுதம், சீ.முத்துசாமி போன்றோர்களின் சில படைப்புகளின் பட்டியலை இட்டு டலித் இலக்கியத்தோடு இணைக்கிறார்.
3. இது வழக்கமான நவீனின் பாணி, எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்லாமல், சந்து பொந்து மூலை முடுக்கு எல்லாம் யுடர்ன அடித்து, கடைசியில் எல்லோரையும் குழப்பி அவரை மிக பெரிய புத்திசாலியாக காட்டிக் கொள்வது. இது போலிகள் செய்யும் மேஜிக்.
4. மலேசியாவில் டலித் இலக்கியம் என்கிற ஒரு வகை இல்லை. ஆனால் டலித் இலக்கியத்தில் சில மலேசிய படைப்புகள் அடையாளம் காணப்படுகிறது. இது நவீனின் பேட்டியில் சொல்லப்படும் கருத்து.
Scene 4.
1. அடுத்த கேள்வியை கங்காதுரை இப்படி கேட்கிறார், //வண்டி கதை எவ்வாறு தலித்திய சிறுகதையாகிறது?// கங்காதுரையின் கேள்வியே வண்டி சிறுகதையை டலித் இலக்கியமாக காட்டுகிறது.
2. மேட்டுக்குச்சி, கீழ்க்குச்சி என்றும், கதையில் வரும் தீண்டாமையும் பற்றியும், வண்டி பேசுவதாகவும், சாதிவாரியாக பிரிக்கப்பட்ட மக்கள் தோட்டத்திலிருந்து நகருக்கு வரும்போது என்ன ஆகிறார்கள் என நவீன் கள ஆய்வு செய்கிறாராம். அந்த கள ஆய்வின் அடிப்படையில் இந்த கதையை எழுதுகிறார். இப்போ இந்த இடத்தில் நவீன் டலித் என எந்த ஜாதியை சொல்கிறார். நவீனின் கள ஆய்வின்படி ஜாதியின் அடிப்படையில் வண்டி டலித் இலக்கியம் ஆகிறது.
3. அடுத்து //நான் பெரும்பாலும் தமிழகத்து வரையறைகளை உள்வாக்குவதில்லை// என்று சொல்லும் நவீன், இறுதியில் //பல்வேறு இனத்தின் புனைவுகளையும், ஒடுக்கப்பட்ட பூர்வகுடிகளின் வலிகளையும் தலித் இலக்கியமாக தொகுப்பது நல்ல முயற்சியாக இருக்கும்// பூர்வகுடிகளை டலித்தோடு இணைக்கிறார். அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாக பார்க்கிறார். நவீனின் முட்டாள்தனத்தின் ஆக சிறந்த வெளிபாடு இதுதான்.
4. தமிழகத்து வரையறைகளை உள்வாங்குவது இல்லை என்கிறார். மலேசியாவில் டலித் இலக்கியம் என்கிற வகை இல்லை என்கிறார். அப்படி யாரும் நிறுவ முயவில்லை என்கிறார். கடைசியாக, பூர்வகுடிகளின் கதைகளை டலித் இலக்கியமாக தொகுக்கலாம் என்கிறார். முரண்களின் கொழுப்பு இதுதான்.
5. மலேசிய டலித் இலக்கியம் என்று ஒன்று கிடையாது என்று சொல்லிவிட்டு கடைசியில் சு.வேணுகோபல், வண்டி கதையை டலித் இலக்கியம் என்று சொன்னதில் தவறு இல்லை என்கிறார். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத வல்லினத்தின் அகம்பாவமும் திமிருதனமும் இது.
Scene 5.
1. வண்டி சிறுகதையில் மலம் அள்ளும் அம்மா கேரக்டர் வருகிறது. அதை ஜாதி அடைப்படையில் நவீன் பார்க்கிறார். டீச்சர் கேரக்டர் தீண்டாமையை பேசுகிறது. மேல்குச்சி கீழ்குச்சி என ஜாதிய பாகுபடுகளை காட்டுகிறது. அவர் மேல் சொன்ன காரணங்கள் ஜாதிய அடிப்படையில் வண்டியை டலித் சிறுகதை என்கிறார்.
2. இந்த கதையில் ஒடுக்கப்பட்டவர்கள் என்கிற அடையாளத்தை எப்படி இணைக்கிறார் என்று மட்டும் புரியவில்லை. இந்த கதை முழுக்க முழுக்க ஜாதியைப் பற்றி பேசுகிறது. மலேசியாவில் குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் மட்டும்தான் மலம் அள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தப்படவில்லை. அவர்கள் மலம் அள்ளும் வேலையை செய்யாமலும் இருக்கலாம். நம் நாட்டில் சீனர்கள்கூட மலம் அள்ளும் வேலையை செய்திருக்கிறார்கள். மலம் அள்ளுதல் வேலையை ஒடுக்கப்பட்டவர்களோடு இணைக்கிறார்.
3. நம் நாட்டில் யார் ஒடுக்கப்பட்டவர்கள்? யாரால் ஒடுக்கப்பட்டார்கள்? ஒடுக்கப்பட்டதால் ஒர் சமூகம் எப்படி வீழ்ச்சியை நோக்கி போகிறது? ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை என்ன? அவரின் கள ஆய்வில் இதை எல்லாம் தெரிந்துக் கொண்டாரா? நமது நாட்டில் ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ என்பவர்களின் அடிப்படை அறிவு நவீனுக்கு சுத்தமாகவே இல்லை. அவர் பூர்வகுடிகளின் கதைகளை ஒடுக்கப்பட்டவர்களோடு இணைப்பது இதனை மிக தெளிவாக காட்டுகிறது.
4. வண்டி கதையில் ஒடுக்கப்பட்டவர்களின் வலி வரவில்லை. ஜாதியின் பிரிவை மட்டுமே காட்டுகிறது. அதையே நவீன் நிறுவ முயல்கிறார். ஆக ஜாதியின் அடிப்படையில் மட்டுமே வண்டி டலித் சிறுகதையாகிறது. இந்த பதிவு வண்டி என்கிற சிறுகதையின் விமர்சனம் அல்ல. நவீன் அதை டலித் இலக்கியமாக சித்தரிக்கும் அபத்தமான பேச்சுக்கு கொடுக்கும் மறுப்பு.
Scene 6.
1. கங்காதுரை வல்லினம் இதழுக்காக நவீனை பேட்டி எடுக்கிறார். பொதுவாக பேட்டி எடுப்பவர்கள், தங்கள் பேட்டியை செய்தியாகவோ, அல்லது கட்டுரையாகவோ தொகுத்து பதிப்பாசிரியருக்கு கொடுக்க வேண்டும்.
2. எனக்கு இங்கு ஒரு சந்தேகம். கங்காதுரை தான் எடுத்த பேட்டியை தொகுத்து எழுதும் போது நவீன் என்ன சொல்ல வருகிறார், அல்லது என்ன சொன்னார் என்று புரிந்ததா? புரிந்துதான் எழுதினாரா? இல்லை புரிந்தது போல் நடித்துக் கொண்டு எழுதினாரா?
3. மலேசியாவில் டலித் இலக்கியம் என்கிற ஒரு வகை இருக்கிறதா? இருக்கு அல்லது இல்லை. இருக்கிறது என்றால் ஆம் இருக்கிறது, இல்லை என்றால் இல்லை. இதை தெளிவாக சொல்ல முடியாமல் குழம்பிப் போய் தவிக்கிறார்.
4. வண்டி சிறுகதை டலித் இலக்கியமா? ஆமாம் அது டலித் இலக்கியம்தான். அல்லது டலித் இலக்கியம் அல்ல. இதையும் தெளிவாக சொல்ல தெரியாமல், வழக்கம் போல் பல கதைகளின் தலைப்புகளை சொல்லி சமாளிக்கிறார். நவீனின் அந்த பேட்டியை இங்கு இணைத்துள்ளேன்.http://vallinam.com.my/version2/?p=5713 நவீன் என்ன சொல்கிறார் என்று புரிந்தவர்கள் சொல்லுங்கள். மற்றவர்கள் Just ignore.
5. வல்லினம் செட்டு பயந்தவர்கள். அவர்கள் தைரியசாலிகள் போல் நடிப்பவர்கள். தங்கள் பிழையை ஒப்புக் கொள்ள தயங்குபவர்கள். நேர்மையாக பதில் சொல்ல தெரியாதவர்கள். ஒரே பதில், சரியாக தெளிவாக சொல்ல வேண்டும். மலேசியாவில் டலித் இலக்கியம் என்கிற ஒரு வகை இருக்கிறதா? வண்டி சிறுகதை மலேசிய டலித் இலக்கியமா? டாட்.
ஆக்டோபர் 12,2018
Pandiyan Anbalagan
1. மிஸ்டர் பாண்டியன் …. உங்கள் மீது எனக்கொரு மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு. ஆகையால் உங்களோடு நான் நேரடி மோதல்களை தவிர்த்து விடுவதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் உங்களோடு நேரடியாக மோதும் சூழலை நீங்களே ஏற்ப்படுத்திக் கொடுப்பீர்கள்.
2. கர்ணன் துரிதோதனனோடு இருந்தான். அதனால் அவனின் சிறப்பு குணங்கள் எல்லாம் அழிந்தது. இறுதியில் தானும் அழிந்து போகிறான். உங்களையும் நான் கர்ணனாகவே பார்க்கிறேன்.
3. இப்போதுகூட நவீன் பேட்டி குறித்து, அந்த பேட்டி எடுத்த கங்காதுரையை நோக்கித்தான் என் கேள்விகளை வைக்கிறேன். ஆனால் நீங்கள் என்னுடன் நேரடி மோதலுக்கு வருகிறீர்கள். பொதுவெளியின் நாகரீகத்தையும் என் அறிவின் தரத்தையும் குறிப்பிடுகிறீர்கள்.
4. நான் ஏன் வல்லினத்தை கோழை என்கிறேன்? பயத்தை மறைப்பதற்கு தைரியமாக இருப்பது போல் நடிகிறீர்கள் என்கிறேன்?
5. சில நாட்களுக்கு முன், எங்கேயோ அருப்பெடுத்த மாதிரி ஓடி போய் தமிழ்ப்படங்களை பார்க்கும் கூட்டம் என, தான் நடத்தும் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள முடியாது என்கிற தமிழாசிரியர்களை நவீன் பொது வெளியில் திட்டுகிறார்.
6. வெற்று கூச்சல் போட்ட விஜயலட்சுமியின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பதால் மொண்ணை, நொண்ணை என என்னை பொதுவெளியில் திட்டினார்.
7. மலேசிய தமிழ் குடும்பத்தில் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதா என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதியதற்காக, நான் இந்த சமூகத்தின் கேடு, என் எழுத்தால் இந்த சமூகம் கெட்டுவிடும், நான் ஒரு சமூதாய கேன்சர் என்று நவீன் பொதுவெளியில் அபத்தமாக திட்டுகிறார். உண்மையில் மதியழகன் முனியாண்டி; அறிவுபுற்றுவாதம் என்கிற அந்த கட்டுரையில் எல்லாமே தப்பான தகவல்களே நவீன் கொடுத்திருந்தார். என் நீண்ட கட்டுரையில் உள்ள எந்த கேள்விக்கும் அவர் பதிலே சொல்லவில்லை.
8. வல்லினம் குழு பொதுவில் ஒருவரை மோசமாக திட்டலாம். எந்த மாதிரியான அபத்தமான குற்றசாடுகளையும் வைக்கலாம். ஆனால் மற்றவர்கள் வைக்கும்போது பொதுவெளி நாகரீகத்தை பற்றி நீங்கள் பேசுவது வேடிக்கை. நவீனும் விஜயலட்சுமியும் அநாகரீகமாக நடந்துக் கொண்ட போது பொதுவெளி நாகரீகத்தை பற்றி எழுத ஏன் உங்கள் விரல்கள் தயங்கியது? வல்லினம் குழு ஒரு விசயத்தை செய்வார்கள், அதே விசயத்தை மற்றவர்கள் செய்தால் பொதுவெளி நாகரீகத்தை பற்றி பேசுவீர்கள்.
9. இது மட்டும் அல்ல. இது போன்ற பல சம்பவங்கள் உண்டு. நீங்கள் ஒரு விசயத்தை செய்யலாம். ஆனால் மற்றவர்கள் செய்யக்கூடாது.
10. இதை நான் வல்லினத்தின் ஒழுக்கமின்மையாக பார்க்கிறேன். நேர்மையற்ற போக்காக பாக்கிறேன். வல்லினம் எப்போதும் தங்கள் தவற்றை மறைக்க வெற்று கூச்சலும், கதறி காட்டு கூச்சலும் போடுவதை நான் கோழைதனம் என்கிறேன்.
11. நான் முதன்முதலாக வல்லினத்தை அண்ணாந்து பார்த்தேன். அப்போ வல்லினம் ஒரு பெரிய குழுமமாக இருந்தது. இன்று அதே வல்லினத்தை நான் குனிந்து பார்க்கிறேன். மூணு நாலு பேர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா ஜி? எப்போவாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?
12. நான் சொல்கிறேன். உங்களிடம் நேர்மை இல்லை. ஒழுக்கம் இல்லை. இதுவே வல்லினம் மிக பெரிய வீழ்ச்சிக்கு போய் கொண்டிருப்பதற்கு காரணம்.
13. ஒரு காலத்தில் நான் ஆனந்த விகடனின் மிக பெரிய வாசகன். அவர்கள் ஒரு தவறு செய்துவிட்டல். அந்த தவற்றை ஏற்றுக் கொண்டு, அந்த தவற்றை சரி செய்ய முயல்வார்கள். ஹாய் மதன் கேள்வி பதில்கள் பகுதி நின்று போனதும், ஞானியின் ஓ பக்கங்கள் குழுதத்துக்கு மாறியதும் அவர்களின் நேர்மையின் வெளிபாடு.
14. சத்தியமாக சொல்கிறேன் உங்களுக்கு அந்த நேர்மை கொஞ்சம்கூட இல்லை. ஒரு தவறு. அது தவறு என்று தெரிந்து, அந்த தவற்றோடு சுழன்று, அந்த தவற்றை சரி என நிறுவி கடைசிவரை அது தவறு என்பது தெரிந்தே அந்த தவற்றை பிடித்துக் கொண்டு நிற்கிறீர்கள். 500 புக்கு படித்துவிட்டோம். நம்மை மிஞ்சிய புத்திசாலிகள் இங்கு யாரும் இல்லை என்கிற கர்வபோதை. தானாக அந்த போதை இறங்கும் வரை யாரும் எதுவும் செய்ய முடியாது.
15. ஜி …. இறுதியாக உங்களின் மீது இருக்கும் அன்பில் ஒரு விசயத்தை சொகிறேன். நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ளும் தருணம் வந்து விட்டது. வல்லினத்தின் ஒழுக்கமின்மையும் நேர்மையற்ற போகும் உங்களின் தோற்றத்தையும் பாதிக்கும். உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு, கொஞ்சம் அறிவோடு செயல்படுங்கள். இல்லை என்றால் அது உங்களையும், உங்கள் குடும்பத்தையும், தொழிலையும் பாதிக்கலாம்.
16. ஆனால், நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்துக் கொள்ள மாட்டீர்கள். காரணம் நீங்கள் கர்ணன். கௌரவர்களின் முகாமில் இருக்கிறீர்கள். விதி யாரை விட்டது.
Pandiyan Anbalagan
1. மிஸ்டர் பாண்டியன் …. உங்கள் மீது எனக்கொரு மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு. ஆகையால் உங்களோடு நான் நேரடி மோதல்களை தவிர்த்து விடுவதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் உங்களோடு நேரடியாக மோதும் சூழலை நீங்களே ஏற்ப்படுத்திக் கொடுப்பீர்கள்.
2. கர்ணன் துரிதோதனனோடு இருந்தான். அதனால் அவனின் சிறப்பு குணங்கள் எல்லாம் அழிந்தது. இறுதியில் தானும் அழிந்து போகிறான். உங்களையும் நான் கர்ணனாகவே பார்க்கிறேன்.
3. இப்போதுகூட நவீன் பேட்டி குறித்து, அந்த பேட்டி எடுத்த கங்காதுரையை நோக்கித்தான் என் கேள்விகளை வைக்கிறேன். ஆனால் நீங்கள் என்னுடன் நேரடி மோதலுக்கு வருகிறீர்கள். பொதுவெளியின் நாகரீகத்தையும் என் அறிவின் தரத்தையும் குறிப்பிடுகிறீர்கள்.
4. நான் ஏன் வல்லினத்தை கோழை என்கிறேன்? பயத்தை மறைப்பதற்கு தைரியமாக இருப்பது போல் நடிகிறீர்கள் என்கிறேன்?
5. சில நாட்களுக்கு முன், எங்கேயோ அருப்பெடுத்த மாதிரி ஓடி போய் தமிழ்ப்படங்களை பார்க்கும் கூட்டம் என, தான் நடத்தும் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள முடியாது என்கிற தமிழாசிரியர்களை நவீன் பொது வெளியில் திட்டுகிறார்.
6. வெற்று கூச்சல் போட்ட விஜயலட்சுமியின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பதால் மொண்ணை, நொண்ணை என என்னை பொதுவெளியில் திட்டினார்.
7. மலேசிய தமிழ் குடும்பத்தில் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதா என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதியதற்காக, நான் இந்த சமூகத்தின் கேடு, என் எழுத்தால் இந்த சமூகம் கெட்டுவிடும், நான் ஒரு சமூதாய கேன்சர் என்று நவீன் பொதுவெளியில் அபத்தமாக திட்டுகிறார். உண்மையில் மதியழகன் முனியாண்டி; அறிவுபுற்றுவாதம் என்கிற அந்த கட்டுரையில் எல்லாமே தப்பான தகவல்களே நவீன் கொடுத்திருந்தார். என் நீண்ட கட்டுரையில் உள்ள எந்த கேள்விக்கும் அவர் பதிலே சொல்லவில்லை.
8. வல்லினம் குழு பொதுவில் ஒருவரை மோசமாக திட்டலாம். எந்த மாதிரியான அபத்தமான குற்றசாடுகளையும் வைக்கலாம். ஆனால் மற்றவர்கள் வைக்கும்போது பொதுவெளி நாகரீகத்தை பற்றி நீங்கள் பேசுவது வேடிக்கை. நவீனும் விஜயலட்சுமியும் அநாகரீகமாக நடந்துக் கொண்ட போது பொதுவெளி நாகரீகத்தை பற்றி எழுத ஏன் உங்கள் விரல்கள் தயங்கியது? வல்லினம் குழு ஒரு விசயத்தை செய்வார்கள், அதே விசயத்தை மற்றவர்கள் செய்தால் பொதுவெளி நாகரீகத்தை பற்றி பேசுவீர்கள்.
9. இது மட்டும் அல்ல. இது போன்ற பல சம்பவங்கள் உண்டு. நீங்கள் ஒரு விசயத்தை செய்யலாம். ஆனால் மற்றவர்கள் செய்யக்கூடாது.
10. இதை நான் வல்லினத்தின் ஒழுக்கமின்மையாக பார்க்கிறேன். நேர்மையற்ற போக்காக பாக்கிறேன். வல்லினம் எப்போதும் தங்கள் தவற்றை மறைக்க வெற்று கூச்சலும், கதறி காட்டு கூச்சலும் போடுவதை நான் கோழைதனம் என்கிறேன்.
11. நான் முதன்முதலாக வல்லினத்தை அண்ணாந்து பார்த்தேன். அப்போ வல்லினம் ஒரு பெரிய குழுமமாக இருந்தது. இன்று அதே வல்லினத்தை நான் குனிந்து பார்க்கிறேன். மூணு நாலு பேர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா ஜி? எப்போவாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?
12. நான் சொல்கிறேன். உங்களிடம் நேர்மை இல்லை. ஒழுக்கம் இல்லை. இதுவே வல்லினம் மிக பெரிய வீழ்ச்சிக்கு போய் கொண்டிருப்பதற்கு காரணம்.
13. ஒரு காலத்தில் நான் ஆனந்த விகடனின் மிக பெரிய வாசகன். அவர்கள் ஒரு தவறு செய்துவிட்டல். அந்த தவற்றை ஏற்றுக் கொண்டு, அந்த தவற்றை சரி செய்ய முயல்வார்கள். ஹாய் மதன் கேள்வி பதில்கள் பகுதி நின்று போனதும், ஞானியின் ஓ பக்கங்கள் குழுதத்துக்கு மாறியதும் அவர்களின் நேர்மையின் வெளிபாடு.
14. சத்தியமாக சொல்கிறேன் உங்களுக்கு அந்த நேர்மை கொஞ்சம்கூட இல்லை. ஒரு தவறு. அது தவறு என்று தெரிந்து, அந்த தவற்றோடு சுழன்று, அந்த தவற்றை சரி என நிறுவி கடைசிவரை அது தவறு என்பது தெரிந்தே அந்த தவற்றை பிடித்துக் கொண்டு நிற்கிறீர்கள். 500 புக்கு படித்துவிட்டோம். நம்மை மிஞ்சிய புத்திசாலிகள் இங்கு யாரும் இல்லை என்கிற கர்வபோதை. தானாக அந்த போதை இறங்கும் வரை யாரும் எதுவும் செய்ய முடியாது.
15. ஜி …. இறுதியாக உங்களின் மீது இருக்கும் அன்பில் ஒரு விசயத்தை சொகிறேன். நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ளும் தருணம் வந்து விட்டது. வல்லினத்தின் ஒழுக்கமின்மையும் நேர்மையற்ற போகும் உங்களின் தோற்றத்தையும் பாதிக்கும். உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு, கொஞ்சம் அறிவோடு செயல்படுங்கள். இல்லை என்றால் அது உங்களையும், உங்கள் குடும்பத்தையும், தொழிலையும் பாதிக்கலாம்.
16. ஆனால், நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்துக் கொள்ள மாட்டீர்கள். காரணம் நீங்கள் கர்ணன். கௌரவர்களின் முகாமில் இருக்கிறீர்கள். விதி யாரை விட்டது.
--------------------------------------------------------------------
அக்டோபர் 12,2018
வல்லினத்தின் கோழைத்தனம்.
சம்பவம் 1
1. பாண்டியன் சார் என்னை பற்றி எழுதி அவர் முகநூலில், அந்த பதிவில் என்னை Tag செய்கிறார். நான் பாண்டியன் சாருக்கு மறுமொழி ஒன்று எழுதி என் முகநூலில் பதிவிட்டு, அந்த பதிவில் அவரை Tag செய்கிறேன். ஆனால் அவர் அதை Remove tag செய்கிறார். நான் மீண்டும் Tag செய்கிறேன். அவர் மீண்டும் Remove tag செய்கிறார்.
2. இதைதான் நான் வல்லினத்தின் கோழைதனம் என்கிறேன். அவர் என்னை பற்றி எழுதி, மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று என்னையும் அதில் tag செய்கிறார். நான் அவருக்கு எழுதும் மறுமொழியை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று அவரை tag செய்தால், Remove tag செய்கிறார். அவர்கள் யாரை பற்றியும் எழுவும் எழுதலாம். மற்றவர்கள் யாரும் அவர்களைப் பற்று எழுதக்கூடாது. என்ன ஞாயம்?
சம்பவம் 2
1. விஜயலட்சுமி என்கிற பொண்ணு என்னை முகநூலில் block செய்விட்டு, பிறகு என்னை பற்றி எழுதுகிறார். இது நடத்தை பிரச்சனை(Attitude Problem) உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும். ஒரு ஒழுக்கமான, வீரமான, பெண்ணியத்தை பற்றி பேசும் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள்.
2. இதைதான் நான், வல்லினம் செட் பயந்தவர்கள் என்று சொல்கிறேன். ஒருத்தரை முதுக்கு பின் பேசும் புறப்பேச்சு என்பார்கள். இது பெண்களுக்கே உரிய கலை. அது வல்லினத்தில் எல்லோரிடமும் இருக்கிறது.
சம்பவம் 3.
1. நவீன் ‘மதியழகன் என்பது புனைபெயர்தான்’ என்கிற ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் நானும் அவரும் போனில் பேசிக் கொண்ட உரையாடல்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அதில் நான் அபத்தமாக பேசிய சில விசயங்களை எழுதி இருந்தார். நான் இது போன்று யார் பேசுவதையும் ரிக்கார்ட் செய்வது இல்லை. அது கிரிமனல்கள் செய்யும் வேலை. பிறர் பேசுவதை ரிக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு நான் யாரையும் மிரட்ட மாட்டேன். நவீனுக்கு நல்ல கிரிமினல் மூளை.
2. உண்மையிலேயே அது ஒரு மிக ஜாலியான உரையாடல். எல்லோரும் கேட்டு ரசிக்க வேண்டிய ஒரு உரையாடல். போனில் பேசி முடித்து, போனை வைத்த பிறகு எனக்கு நானே சிரித்துக் கொண்டிருந்தேன். நான் நவீனுக்கு challenge வைக்கிறேன். அந்த ஆடியோவை எல்லோரும் கேட்கும் விதமாக முகநூலில் பதிவிட வேண்டும். Cloud மூலமாக பதிவிடலாம் ஒன்றும் சிக்கல் இல்லை. இல்லை என்றால், அவரிடம் இருக்கும் போன் டெக்னாலஜி மூலம் வீடியோவாக செய்து பதிவேற்றம் செய்யலாம்.
3. அந்த போனில் நடந்தது ரொம்பவும் தமாசான ஒரு பேச்சு. நீங்கள் கேட்டீர்கள் என்றால் வயிறு வலிக்கும் வரை சிரிக்கலாம். போனில் நான் சில கேள்விகளை நவீனிடம் கேட்கிறேன். மிகவும் பொறுமையாக எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.
4. ஒரு கட்டத்தில் நான், விஜயலட்சுமி ஒரு அரைவேக்காடு என்று சொன்னதுதான் தாமதம், மனுசன் பேய் பிடித்த மாதிரி கத்த ஆரம்பித்துவிட்டார். என்னை ஒருமையில் திட்ட ஆரம்பித்துவிட்டார். நீ எப்படி விஜயலட்சுமியை அரைவேக்காடு என்று திட்ட முடியும். அவர் யார் என்று தெரியுமா? அவர் capasity தெரியுமா? அவர் எப்பேர்ப்பட்ட மேதை தெரியுமா? என கண்டமேனிக்கு என்னை திட்டுகிறார்.
5. நான் கொஞ்ச black out ஆகி விட்டேன். என்னடா இந்த ஆள் இப்படி கத்துறார் என்று புரியவில்லை. கத்திவிட்டு போனை வைத்துவிட்டார். மீண்டும் அழைக்கிறேன்.
6. நான்: என்னாலா இது? உங்களைப் பற்றி பேசினால் விஜயலட்சுமிக்கு கோபம் வருகிறது. விஜயலட்சுமியை பத்தி பேசினால் உங்களுக்கு கோபம் வருகிறது. உங்களுக்குள் என்ன உறவுலா என்று கேட்கிறேன். மனுசன் சீன பட்டாசு போல் படபடவென வெடிக்கிறார். அதுவரை அப்படி ஒரு நவீனை நான் பார்த்த்து இல்லை. போனை வைத்து விட்டார். மீண்டும் அழைக்கிறேன்.
7. நான்: ஏன்லா விஜயலட்சுமியை பத்தி பேசினால் உங்களுக்கு கோபம் வருகிறது என்கிறேன். மீண்டும் கத்துகிறார். உனக்கு வியலட்சுமியை பத்தி தெரியாது. அவர் படிக்காத புத்தகங்களே கிடையாது. நான் challenge செய்கிறேன். நீங்கள் அவரிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று கத்துகிறார்.
8. அவரிடம் நான் ஏன் பேசி ஜெயிக்க வேண்டும்? அப்படி என்ன அவர் மகா மேதை என்கிறேன். இப்படியாக காரசாரமாக உரையாடல் சண்டையாக மாறிக் கொண்டிருந்தது. அவர் கத்தும் போது திக்கி திக்கி கத்த ஆரம்பித்தார். அப்பத்தான் எனக்கு தெரியும், கோபம் வந்தால் அவருக்கு வாய் திக்கும் என்று. போனை வைத்துவிட்டார். மீண்டும் அழைக்கிறேன்.
9. நான்: விஜயலட்சுமி என்று ஆரம்பிக்கும் போதே கத்த ஆரம்பித்து விட்டார். என்ன இது விஜயலட்சுமி என்கிற பெயரில் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது. விஜயலட்சுமி என்கிற பெயரை சொன்னாலே மனுசன் பெர்லிஸ்-க்கும் ஜொகூருக்கும் குதிக்கிறாரே என்று எனக்கு எதுவுமே புரியவில்லை. அதோடு முடிந்தது. எங்கம்மா மீது சத்தியமாக சொல்கிறேன். விஜயலட்சுமி பெயரை சொன்னதும் அவர் பேச்சில் பெரிய மாற்றம் தெரிந்தது. பேய் பிடித்து ஆடினார்.
10. நாங்கள் பேசிக் கொண்டது அனைத்தையும் நவீன் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறார் என்கிறார். நல்லதாய் போச்சு. அது ஏறத்தாள 20-முதல் 30 நிமிடம் கொண்ட உரையாடல். நான்கு உரையாடல் அழைப்பு. கேப்மாரி, முள்ளமாரி, முடிச்சவுக்கி தனம் இல்லாமல், அந்த முழு ஆடியோவையும் எடிட் செய்யாமல் நவீன் பகிந்தார் என்றால், எல்லோரும் கேட்டு சிரிக்கலாம். ஏன் நவீன் மட்டும் தனிமையில் கேட்டு சிரிக்க வேண்டும். அவர் என்ன லூசா?
11. கடைசியாக மதியழகன் என்பது புனைவு பெயர்தான் என்று சொல்கிறார். இங்கு அவர் புனைவு பெயர் என்று எதை சொல்கிறார். Fake ID-ன்னா? இதுதான் நவீனின் குரங்கு வித்தை. நேரடியான தாக்குதலைத்தான் வல்லினம் செட் எப்போதும் செய்வார்கள். வழக்கம் போல் நவீன் இதை செய்கிறார்.
12. நான் முன்னமே ஒரு முறை எழுதியிருந்தேன். வல்லினமோ, அல்லது நவீனோ ஆரோக்கியமான விவாதத்துக்கு வரமாட்டார்கள். முன்னம் கனகராஜாவோடு கருத்து மோதல் ஏற்பட்டபோது, போலிஸ் ரிப்போர்ட், இரண்டு காடி நிறைய ஆட்களை கூட்டிக் கொண்டு வந்து டேபிள் டால்க் எல்லாம் செய்தார்கள். இது வல்லினத்தின் பாணி. காரணம் வல்லினம் கோழை கும்பல்கள்.
Intermission
1. நாளை என் தங்கையின் 21-ம் வயது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்கிறது. நவீன்கூட குடும்பத்தோடு வந்து கலந்துக் கொள்ளலாம். தப்பில்லை. பிறகு ஒரு சிறு அலுவல் பயணம். முடித்துவிட்டு, ஒரு நல்ல நாள் பார்த்து, வல்லினத்தின் அயோக்கியதனமும் நேர்மையும் என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதலாம் என்று உள்ளேன்.
2. இரண்டு நாள் விடுமுறை. இந்த இரண்டு நாளில், உலக்கிய மேதை, ஆயிரம் புக்ஸ் படித்த அபூர்வ சிகாமணி, மனுசபுத்திரனை முதன்முதலாக மலேசியாவுக்கு அழைத்து வந்த கவிதை ஜாம்புவான், மலேசிய இலக்கிய தந்தை நவீன் அப்லோட் செய்யும் அந்த உரையாடலின் ஆடியோவை கேட்டு நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கலாம். அப்படியே நான் போடும் சின்ன சின்ன பதிவுகளையும் ரசிக்கலாம்.
3. Lets starts music. Dandanakkaa … ehhh …dandanakkaa ….
அக்டோபர் 12,2018
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்தடா …. கர்ணா வருவதை எதிர்க் கொள்ளடா ….
ரைட்டு ….
இப்படித்தான் உசுபேத்தி உசுபேத்தி தயாஜியின் கதையை முடித்தார்கள். பாவம் தயாஜி, வேலை போய், வருமானம் போய் ஆளே காணோம். எப்போவாவது முகநூலில் பார்க்கலாம்.
அடுத்த டார்கெட் பாண்டியன் சாரா? பேஷ் பேஷ் ….
கண்ணனாக வந்து பண்டியன் சாரின் கதையை முடித்து வைக்க போகிறார்களா? அல்லது சகுனியாக இருந்துக் கொண்டு அவரின் கதை முடிக்க போகிறார்களா?
இதுதான் ட்விஸ்ட்-டு …. ஹாஹாஹா ….
அக்டோபர் 13,2018
1. வல்லினம் செட்-டை நான் தொடர்ந்து கோழைகள் என்றும், பயந்தவர்கள் என்றும் சொல்லி வருகிறேன். ஏன்?
2. அவர்கள் தங்களை மிக பெரிய மேதையாக காட்டிக் கொள்கிறார்கள். பெரிய வீரர்களாக, தீரர்களாக காட்டிக் கொள்கிறார். அவர்களே மலேசிய இலக்கியத்தின் அத்தாரிட்டி என்பது போல் குரங்கு வித்தைகள் காட்டுவார்கள்.
3. எதிர்வினை என்கிற பெயரில் நேரடி தாக்குதலை தொடங்குவார்கள். ஒருவனை எவ்ளோ மோசமாக சித்தரித்து எழுத முடியுமோ, அதைவிட மோசமாக எழுதுவார்கள். அவர்களுடைய ஸ்டைலிலேயே நாம் எதிர்த்து அவர்களுக்கு எதிர்வினையாற்றும் போது ஓடி போய் ஒழிந்துக் கொள்வார்கள்.
4. இப்போ நவீன் என்னை தன் முகநூலில் block செய்துவிட்டார். வல்லினமே ஒரு வம்படியை ஆரம்பித்து வைக்கிறார்கள். பிறகு நாம் அதற்கு எதிர்வினையாற்றும் போது ஓடி ஒளிந்துக் கொள்கிறார்கள்.
3. முதலில் அந்த அரைவேக்காட்டு பெண் விஜயலட்சுமி, இப்போ போலி வேசத்தாரி நவீன் என்னை block செய்துள்ளார்கள். அடுத்து பாண்டியனா? பாண்டியன் அப்படி செய்ய மாட்டார். ஏதோ ஒரு ஓரத்தில் அவரிடம் கொஞ்சம் நேர்மை ஒட்டிக் கொண்டிருகிறது. கூடவே கொஞ்சம் ரோசமும் இருக்கிறது.
4. நானும் நவீனும் போனில் பேசிய உரையாடலை பதிவு செய்து வைத்திருப்பதாக சொன்னார். அதை பொதுவில், முகநூலில் அப்லோட் செய்ய சொல்லி challenge செய்கிறேன். உடனே நவீன் என்னை முகநூலில் block செய்துவிட்டார். விஜயலட்சுமி, நவீன், பாண்டியன் சார் மூவரும் என்னை பற்றி எழுதிய எந்த பதிவையும் என் முகநூலில் இருந்து இப்போதுவரை நான் நீக்கவில்லை. அப்படியே வைத்திருக்கிறேன். இவர்களின் லட்சணத்தை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அப்படியே வைத்திருக்கிறேன்.
5. இப்போ அந்த அரைவேக்காடு விஜயலட்சுமியும், போலிவேசத்தாரி நவீனும் அவர்கள் முகநூலில் என்னை திட்டிக் கொண்டிருப்பார்கள். முதுக்கு பின்னால் பேசும் புறப்பேச்சு. பச்சை அயோக்கியத்தனம். மோசமான தரமில்லாத, போலி எழுத்தாளர் செய்யும் வேலை. நவீனுக்கு அது கை வந்த கலை.
5. தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம், நவீனை பெரிய எழுத்தாளர் என்று புகழ்கிறது. நீங்கள் என்னமோ நவீனை தரமான எழுத்தாளர் இல்லை என்கிறீர்களே என நீங்கள் எழுப்பும் கேள்வி எனக்கு கேட்கிறது. எல்லாம் ஒரு டிரவல் பேக்கேஜ்-க்குதான்.
6. இதை ஜெயமோகனே சொல்கிறார். தமிழ்நாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்கள், மலேசிய எழுத்தாளர்களை இந்திரன் சந்திரன் என்று புகழ்வார்கள் என்று சொல்லிவிட்டு, அதை அவரே செய்வார். இது ஜெயமோகனின் பாணி. ஜெயமோகனை பின் தொடர்பவர்களுக்கு இது தெரியும். நவீன் மலேசிய இலக்கியத்தின் முக்கியமான ஆளுமை என்று நவீனை புகழ்வார். எல்லாம் அந்த ஓசி டிரவல் பேக்கேஜ் செய்யும் வேலை.
7. மசாஜ் கதையை சிலாகித்து வேணுகோபால் புகழ்வதுதான் காமெடியின் உச்சம். மசாஜ் கதையே கிடையாது. அந்த கதை இலக்கியத்துக்கு பக்கத்தில்கூட வைக்க முடியாது. குப்பை. சுத்தமாக இலக்கிய சென்ஸே இல்லாத கதை அது. அந்த கதையை சிலாகிப்பதன் மூலம் வேணுகோபாலின் இலக்கிய ரசனை மீதே நமக்கு எல்லாம் ஒரு டவுட் வரும். நீங்கள் மசாஜ் மசாஜ் கதையை ஒரு முறை படித்து விட்டு, வேணுகோபல் பேசுவதை கேட்டல் இது புரியும்.
8. சென்ற வருடம் வல்லினம் நடத்திய கலை நிகழ்ச்சியில், சாரி கலை எலக்கிய நிகழ்ச்சியில் கோணாங்கி பேசுவதை நீங்கள் கேட்டிருந்தீர்கள் என்றால் உங்களுக்கு இது நிச்சயம் புரியும். தரம் இல்லாத ஒரு எழுத்தாளரை எப்படி புகழ வேண்டும் என்பதில் தமிழகத்து எழுத்தாளர்களை அடித்து கொள்ள முடியாது. அதுவும் ப்ரா என்கிற சிறுகதையை கோணாங்கி ரசிப்பது எல்லாம் அல்டிமேட்.
9. நவீன் போன்ற தரம் இல்லாத, மகா மட்டமான எழுத்தாளர்களை புகழும்போது, தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கும். என்ன செய்வது? ஓசி டிரவல் பேக்கேஜ். ஓசியில் மலேசியா வந்து போகலாம். வந்து கோணாங்கி போலவும், ஜெயமோகன் போலவும் இந்திரன், சந்திரன் என நவீனை புகழ்ந்துவிட்டு போகலாம். நம்ம மஇகா சரவணன் தமிழ்நாட்டுக்கு போகும் போது, மலேசிய அமைச்சர் சரவணன் வாழ்க என்று கோசம் போட்டு கத்திய அரசியல்வாதிகளுக்கும் இந்த தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கும் பெரிசா ஏதும் வித்தியாசம் தெரியல.
10. இந்த நவீன் உள்ளூரில் விலை போகத எழுத்தாளர். இங்கு யாரும் அவருடைய கதைகளை படிப்பது இல்லை. மிஞ்சி போனால், சுமார் 20 பேர் படிப்பார்கள். அதுவும் முகநூல் லைக் போன்றுதான். என் கதையை நீ படித்தால், உன் கதையை நான் படிப்பேன் என்கிற வகையில். இப்போ உள்ளூரில் விலை போகாத மட்டகரமான எழுத்தாளர் நவீன், மசாஜ் போன்ற குப்பை கதைகளை தூக்கி கொண்டு, தமிழ்நாட்டில் போய் பாராட்டு பிச்சை எடுக்கிறார். அவ்வளவுதான்.
11. நாவீன் ஒரு காற்றடைத்த பலூன். ஒரு சின்ன ஊசி போது. குத்தினால் புஸ்ஸென்று போய்விடுவார்.
12. இன்னைக்கு இதோடு ரெஸ்ட். நவீன் அந்த ஆடியோவை அப்லோட் செய்யும் வரை, இந்த மாதிரி சின்ன சின்ன பதிவுகள் போடலாம். அல்லது வேலையின் காரணமாக முகநூல் பக்கம் வராமல் இருக்கலாம். நவீன் அந்த ஆடியோவை அப்லோட் செய்தார் என்றால், எனக்கு notification கொடுங்கப்பா யாராவது. Bye.
அக்டோபர் 14,2018
1. கர்ணனாக இருப்பதில் சிக்கலில்லை. சேலையை பிடித்து இழுக்கும் துச்சாதனத் தனமே உழிழத்தக்கது என்று பாண்டியன் சார் சொல்கிறார். அய்யோ பாண்டியன் சார்! சேலையை பிடித்து இழுப்பதே உங்கள் கர்ணன் டீம்-தான். நீங்கள்தான் சேலையைப் பிடித்து இழுக்கிறீர்கள். மகாபாரதம் படித்துள்ளீர்களா இல்லையா? அப்படி காரி துப்ப வேண்டும் என்றால், வல்லினத்தையும் நவீனையும்தான் நீங்கள் காரி துப்ப வேண்டும்.
2. இப்படித்தான் தப்பு தப்பான பாடங்களை போதித்து, கேவலமாக எழுத வைத்து தயாஜியை மொத்தமாக காலி செய்தார்கள். ஆளே காணமல் போய்விட்டார். இப்போ பாண்டியன் சாருக்கும் அதே போல் தப்பு தப்பாக பாடம் போதித்திக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒன்னு மட்டும் வெளிச்சமாக தெரிகிறது தயாஜியை போல், இவரையும் ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார்கள்.
3.. பாண்டியன் சார், என்னை திட்டுவதாக நினைத்துக் கொண்டு அவரின் சுயமரியாதையை இழந்துக் கொண்டிருக்கிறார். அல்பம், அறிவு இல்லாதவன், குரோதபுத்தி இன்னும் என்னவெல்லாம் உங்களுக்கு தோன்றுகிறதோ, அப்படியே சொல்லி என்னை திட்டுங்கள்.
4. ஆனால் நீங்கள் என்னை திட்டுவதாக நினைத்துக் கொண்டு, உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் மீது நீங்களே சேற்றை அள்ளி அப்பிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு இப்போது தேவை நல்ல ஓய்வு. ஓவ்வெடுத்துக் கொள்ளுங்கள் சார். அப்படியே கொஞ்சம் யோக செய்யுங்கள். அப்பத்தான் யோசித்து எதையும் நிதானமாக எழுத முடியும்.
அக்டோபர் 14,2018
Opening
1. வல்லினம் செட்-டுக்கும் எனக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரு வெடித்தபோது என் பெரிய நண்பர்கள் கூட்டம் மூன்று விசயம் நடக்கும் பார் என்று சொன்னார்கள். ஆச்சர்யம் அது அப்படியே நடக்கிறது.
2. முதல் விசயம். நீங்கள் வல்லினம் குறித்து எதையாவது கேட்டால், நவீன் வந்து உங்களை முட்டாள், அறிவு இல்லாதவன் என்று திட்டுவார். அதற்கு நீங்கள் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை என்றால், தன்னை மிகப்பெரிய மேதையாக காட்டிக் கொண்டு இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டுவார். நடந்தது.
2. இரண்டாவது விசயம். அப்படி அவர் மோசமான வார்த்தைகளைக் கொண்டு திட்டும் போது, அவரின் பாணியிலேயே இறங்கி, நீங்கள் அவருக்கு எதிர்வினையாற்றும் போதும், பதிலே சொல்ல முடியாத ஒரு கேள்வியை அவரை நோக்கி முன் வைக்கும் போதும் உங்களை முகநூலில் block செய்துவிடுவார். நடந்தது.
3. மூன்றாவது விசயம். நீங்கள் பதிலுக்காக காத்திருக்கும் போது, இந்த வாய்கால் வரப்பு தகறாருக்கு கொஞ்சமும் சம்பந்த இல்லாத, முன்றாம் தரப்பு ஒன்று வந்து உள்ளே புகும். புகுந்து நவீன் வல்லவர், மகா மேதை என முட்டுக் கொடுப்பதோடு, உங்களை தாக்க தொடங்குவார்கள். இப்போது பிரச்சனை உங்களுக்கும் நவீனுக்கும் இல்லாமல் நகர்ந்து, சம்பந்தமே இல்லாத மூன்றாம் தரப்போடு நீங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டும். நவீன் அப்படியே எஸ்கேப் ஆகிவிடுவார். Exact அப்படியே நடக்கிறது இப்போது. கலைசேகர் உள்ளே வருகிறார்.
Conflict.
1. கலைசேகர்! உங்களுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்-க்கை நினைவுப்படுத்த நினைக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன், மலேசிய தமிழ் குடும்பத்தில் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதா என்று ஒரு நீண்ட கட்டுரையை என் முகநூலில் எழுதினேன். அதை படித்துவிட்டு நீங்கள், அண்ணாருக்கு நீண்ட கட்டுரையின் அளவாவது தெரியுமா என கிண்டலடிப்பதோடு என்னை திட்டியும் ஒரு பதிவை முகநூலில் போடுகிறீர்கள்.
2. நான் Messenger-ரில் உங்களுக்கு அந்த கட்டுரை குறித்து சில விளக்கங்களை கொடுக்கிறேன். அந்த விளக்கங்களை ஏற்று கொள்ளும் நீங்கள், நான் எழுதியது தவறில்லை என்று ஒப்புக் கொள்கிறீர்கள். நான் கொடுத்த விளக்கம் மனநிறைவை கொடுப்பதால், இனியும் என்னை திட்டி நீங்கள் போட்ட முகநூல் பதிவை வைத்திருப்பது முறை அல்ல என்று சொல்லி, உடனடியாக அதை நீக்கிவிட்டீர்கள்.
3. அதன் பிறகு, நீங்கள் எழுதிய மன்னிப்பு, சங்கிலி, ஈயக்குட்டை என்கிற மூன்று சிறுகதையின் லிங்கையும் எனக்கு அனுப்பி உங்கள் கதையை படித்து பார்த்து கருத்து சொல்ல கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அந்த கதைகளை நான் முன்னமே வாசித்துள்ளேன் என்று சொல்லி, உங்கள் சிறுகதைகளை குறித்து என் கருத்தை சொல்கிறேன். எனக்கு நல்ல வாசிப்பு ஆளுமை இருப்பதாக பாராட்டுகிறீர்கள்.
4. அதன் பிறகு, அப்போது நீங்கள் எழுதிக் கொண்டிருந்த மாங்கல்யம் என்கிற சிறுகதையை எனக்கு E-mail-யில் அனுப்பி, அதை இன்னும் எப்படி செறிவாக்கலாம் என்று கருத்து கேட்டீர்கள். நானும் படித்து என் கருத்தை சொன்னேன்.
5. என்னுடைய குளத்தில் முதலைகள் சிறுகதையை நீங்கள் படித்துவிட்டு, என் சிறுகதையை பாராட்டியதோடு, என்னை நல்ல எழுத்தாளர் என்றும் புகழ்கிறீர்கள். என்னுடைய குளத்தில் முதலைகள் சிறுகதையால் கவரப்பட்டதால், நான் என் முகநூலில் எழுதும் எல்லா நீண்ட கட்டுரைகளையும் வாசித்து விடுவதாக சொல்லி பெருமைப்பட்டீர்கள். ஆனால் இப்போது,//தங்களுடையை ஒரு சிறந்த படைப்பையாவது காட்டுங்கள் பார்ப்போம்// என்று சபதம் செய்கிறீர்கள். இது அந்தர் பல்டி.
6. என் பெயரில் இருக்கும் மதி இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலும், எனக்கு நல்ல வாசிப்பு ஆளுமை இருப்பதாலும் உங்கள் மாங்கல்யம் சிறுகதையை படித்து பார்த்து, அதை செறிவாக்க கருத்து கேட்கிறீர்கள். இப்போது நீங்கள் //மதியழகன் பெயரில் உள்ள முன் பாதி உங்களிடம் இருக்கா?// என்று கேள்வி எழுப்புகிறீர்கள். இது அல்டிமேட் அந்த பல்டி.
7. கலைசேகர்! மதியழகன் ஒரு பெண்ணை பத்தி தப்பா எழுதிவிட்டான், இன்னுமா இந்த ஊரு கம்முன்னு இருக்கு. எல்லாம் எழுந்து வந்து ஓ-ன்னு கத்துங்க என்று ஓலமிடுவதற்கும் முன், நீங்கள் சொல்லும் அந்த பொண்ணுக்கு நல்ல பண்பாடு, ஒழுக்கம், நேர்மை, நல்ல பண்பான தமிழ் வார்த்தைகளை சொல்லி கொடுங்கள். பொதுவில் வந்து பஜாரிதனமாக நடந்துக் கொண்டால் இப்படிதான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
8. உங்களுக்கும் எனக்கும் நடந்த உரையாடலில் ஒரு விசயம் சொன்னீர்கள். நீங்கள் என் கட்டுரையை மேலோட்டமாக படித்துவிட்டதால் சரியாக புரியவில்லை என்றீர்கள். நீங்களும் நானும் பேசிக் கொண்ட, என்னை நல்ல எழுத்தாளராக புகழ்ந்த அந்த ஆடியோக்கள் அப்படியே Messenger-ரில் உள்ளது. ஓய்வாக இருந்தால் மீண்டும் ஒருமுறை போய் கேட்டு பார்க்கலாம். இப்பவும் நான் எழுதியதை மேலோட்டமாக படித்துவிட்டு வந்து, எழுதிவிட்டீர்களோ என சந்தேகம்.
9. முதலில் நவீன் எழுதியது, பிறகு விஜயலட்சுமி எழுதியது, அப்புறம் பாண்டியன் எழுதியது, நான் எழுதியது, நவீன் பிளாக்கில் எழுதியது என்று எல்லாவற்றையும் போய் பொறுமையாக படித்துவிட்டு வாருங்கள். தேதி வாரியாக படியுங்கள். முன் பின் மாத்தி படிக்காதீங்க. ஒன்னும் அவசரம் இல்லை. டைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மேலோட்டமாக மட்டும் படிக்காதீர்கள்.
Climax
1. நவீன் சொல்லிக் கொடுத்து கலைசேகர் வந்தாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் முன்றாம் தரப்பாக இனி யார் வந்து, என்ன கிறுக்குதனமாக எழுதினாலும் நான் எந்த பதிலும் இனி கொடுக்க போவதில்லை. என்னை எவ்வளவு மோசமாக திட்டினாலும் நான் எந்த ரிகாஷ்யனும் கொடுக்க போவதில்லை.
2. காரணம், இது எனக்கும் நவீனுக்கும் வல்லினத்துக்கும் நடுவில் நடக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரை திசைதிருப்பி விட்டுவிடும். இப்போது பிரச்சனை எனக்கும் நவீனுக்கும், விஜயலட்சுமிக்கும், வல்லினத்துக்கும்தான். ஆகையால் மற்றவர்கள் கொஞ்சம் தள்ளி நின்று விளையாடலாம். முக்கை நுழைக்காதீர்கள்.
3. நான் மேலே எழுதியதை படித்து விட்டு கலைசேகர் வந்து எது எழுதினாலும் நான் எந்த பதிலும் கொடுக்க போவதில்லை. இது பிரச்சனையை டைவர்ட் செய்யும். வல்லினத்தோடு என் பிரச்சனையை முடித்துவிட்டு, அதன்பிறகு வந்து கலைசேகர் மற்றும் மற்றவர்களோடு நான் தொடர்வேன். நிச்சயம் தொடர்வேன். நவீன் போல் block செய்துவிட்டு கோழைப்போல் ஓடிப் போய் ஒளிந்துக் கொள்ள மாட்டேன்.
4. வல்லினம் அண்டு கோ-வோடு என் எதிர்வினை தொடரும். மற்றவர்களுக்கு ஒரு சின்ன Break.
அக்டோபர் 14,2018
தன்னிலை விளக்கம்.
1. இந்த விவாதம் திசை மாறி போய் கொண்டிருக்கிறது. நீ முதலில் ஒரு தன்னிலை விளக்கத்தை கொடுத்துவிடு என்று என்னை என் அன்பு நண்பர் கேட்டுக் கொண்டார். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. கல்விதுறையிலும், சிறந்த கல்விமானகவும் அவர் இருப்பதால் சரி என முடிவு செய்தேன்.
2. வண்டி மலேசியாவின் முதல் தலித்திய சிறுகதையா என கேள்வி எழுப்புகிறேன். இதன் தொடர்பாக நான்கு கேள்விகளை முன் வைக்கிறேன். அதற்கு நவீன் மற்றும் வல்லினம் செட்-டிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நான் கேட்ட கேள்விக்கு கங்காதுரை எடுக்கும் ஒரு பேட்டியின் மூலம் ஒரு சின்ன பதில் வருகிறது.
3. நவீன் கொடுத்த அந்த பதில் ரொம்ப குழப்பமாகவே இருந்தது. அதனை தொடர்ந்து அந்த பேட்டியை தொகுத்து எழுதிய கங்காதுரையிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்கும் பதில் இல்லை. வேறு யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. இப்போ இந்த விவகாரத்தில் வந்து மூக்கை நுழைக்கும் யாரும், அப்போது எந்த பதிலும் கொடுக்கவில்லை. எல்லோருமே அமைதியாக இருந்தார்கள்.
4. இந்த சுழலில் பாண்டியன் சார், என் அறிவின் முகவரி கேட்டும், எனக்கு இருப்பது குரோத புத்தி என்று கூறினார். அவரின் நேரடி குற்றசாட்டுக்கு மறுமொழி கொடுக்கும் நான், என் பதிவில் அவரை கர்ணன் என்று குறிப்பிடுகிறேன். இந்த கர்ணன் குறித்து எனக்கும் பாண்டியனுக்கும் தனி டராக் மோதல் போய் கொண்டிருந்தது.
5. இதற்கிடையில் ‘மதியழகன் என்பது புனைவு பெயர்தாம்’ என்று நவீன் எனக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கட்டுரையை அவரின் பிளாக்கில் எழுதி முகநூலில் லின்க் கொடுக்கிறார். காரணம் அவருக்கு முகநூல் ஒவ்வாது. அந்த கட்டுரையில் நானும் அவரும் பேசிக் கொண்ட் ஒரு பழைய உரையாடலை அவர் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அதில் நான் பேசிய பேச்சையும் ரிக்கார்ட் செய்து வைத்திருப்பதாக சொல்லி மிரட்டுகிறார்.
6. மலேசியாவில் நவீன் உருவாக்க முயலும் தலித்திய இலக்கியம் குறித்த சர்ச்சையை தாண்டி அவர்தான் முதல் தனிமனித தாக்குதலை தொடக்கி வைக்கிறார். அவர் ரிக்கார்ட் செய்து வைத்திருக்கும் அந்த ஆடியோவை நான் பொதுவில் பதிவிட கேட்டுக் கொண்டேன். அந்த ஆடியோவில் நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட முழு உரையாடலையும் எழுதாமல், பாதியை மட்டும் அவர் எழுதினார்.
7. அந்த போன் உரையாடலில் நவீன் தொடர்ந்து என்னை விஜயலட்சுமியோடு வாதம் செய்ய அழைக்கிறார். நான் ஏன் விஜயலட்சுமியோடு வாதம் வேண்டும் என்றும் அவர் ஒரு அரைவேக்காடு என்றும் கூறியதும் அவர் பேய் பிடித்தவர் போல் என்னை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார்.
8. இந்த இடத்தில் எல்லோருக்கும், யாராக இருந்தாலும் இந்த ஒரு கேள்வி எழும். விஜயலட்சுமி என்கிற பெயரை சொன்னால் ஏன் நவீன் கோபமாகி, திட்டுகிறார். அதை நான் நேரடியாகவே நவீனிடம் கேட்கிறேன். இந்த உரையாடலை நான் பொதுவில் எழுத நவீனே காரணமாக அமைக்கிறார். இங்கே நவீன் அப்படி ரியாக்ட் பண்ணவில்லை என்றால் நான் அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டேன். நவீன் என்னை நோக்கி ஒருமையில் திட்டும் பேச்சு என்னை அந்த கேள்வியை கேட்க தூண்டுகிறது.
9. இது நடந்து மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. பழைய கதை. ஆனால் அவர் நாங்கள் பேசிய அந்த பழைய உரையாடலை ரிக்கர்ட் செய்து வைத்திருப்பதாக இப்போது எழுதுகிறார். அந்த ஆடியோவை வைத்துக் கொண்டு என்னை மிரட்டும் தொனியில் எழுதுகிறார். என் மீது களங்கத்தை ஏற்படுத்துகிறார்.
10. நவீன் அவர் எழுதிய கட்டுரையில், நானும் நவீனும் போனில் பேசிக் கொண்டதை பொதுவில் எழுதுகிறார். அதை ரிக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு, அதை அவ்வபோது கேட்டு சிரிப்பதாக எழுதினார். அதனாலேயே அந்த ஆடியோவில் நங்கள் என்ன பேசினோம் என்று நான் முகநூலில் எழுத வேண்டிய கட்டாயம் வந்தது. நவீன்-தான் அந்த ஆடியோ மேட்டர் விவகாரத்தை வெளியில் கொண்டு வருகிறார். நவீன் அதை பற்றி எழுதவில்லை என்றால் நான் அதைப்பற்றி பேசியிருக்க மாட்டேன். நவீன்தான் இதை எழுதி விஜயலட்சுமியை இந்த விவகாரத்தில் நுழைக்கிறார்.
11. நான் எந்த இடத்திலும், அவர்களின் புனிதமான நட்பிற்கு எதிராகவோ, விஜயலட்சுமியைப் பற்றி தவறாகவோ பேசவில்லை. ஆனால் விஜயலட்சுமியும் நவீனும் இன்னும் பிறரும் நான் விஜயலட்சுமியைப் பற்றி தவறாக பேசிவிட்டதாக என் மீது குற்றசாட்டு வைக்கிறார்கள். நவீன் அந்த ஆடியோவை வெளியிட்டால் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டது என்ன என்பது எல்லோருக்கும் புரியும். நான் விஜயலட்சுமியை பற்றி தவறாக பேசி உள்ளேனா என்று தெரிந்துவிடும்.
12. இதற்கிடையில் என்னை போனில் தொடர்ப்பு கொள்ளும் விஜயலட்சுமியின் அண்ணன், உங்களுக்கு ஒரு மகள் இருந்தால், இப்படி எல்லாம் எழுதுவீர்களா என கேள்வி எழுப்பினார். நான் அவருக்கு சொன்ன அதே காரணத்தை இங்கே மற்றவர்களுக்கும் சொல்கிறேன்.
13. எனக்கு ஒரே மகள். எங்கள் வீட்டு இளவரசி. பெயர் கயல்விழி. வயது 12. என் மகளுக்கு நான் சிறந்த பண்புகளை போதிக்கிறேன். எப்படி உடுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறேன். ஆண்களின் கண்களை உறுத்தாத வகையில் பண்பாக உடுத்த சொல்லிக் கொடுக்கிறேன். பொதுவெளியில், குறிப்பாக ஆண்களிடம் சிறந்த பண்பான தமிழ் வார்த்தைகளை பேச கற்றுக் கொடுக்கிறேன். நீங்களும் அதே போல் விஜயலட்சுமிக்கு ஒரு அண்ணனாக இருந்து கற்று கொடுங்கள் என்றேன்.
14. விஜயலட்சுமி என்னை மிகவும் தடிமனான வார்த்தைகளை கொண்டு திட்டுகிறார். அதை எல்லோரும் ரசிக்கிறார்கள். நான் சொல்லாத ஒன்றை சொல்லிவிட்டதாக கூறி கூச்சலிடுகிறார். தெரு சண்டைக்கு அழைக்கிறார். ஆனால் இதை எல்லாம் ஆரம்பித்து வைத்த நவீனை மட்டும் காணவில்லை. நல்ல பண்புகள் கொண்ட தமிழ் வார்த்தைகளை கையாளும் ஒரு பெண்ணை தனிமையில் சந்திக்க எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஆம்! நான் கோழைத்தான்
15. இது பொதுவெளியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விவாதம். எல்லோரும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முகநூல் ஒவ்வாதோ இல்லையோ, இது முகநூலில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இது இங்குதான் முடித்து வைக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் உண்மை தெரிய வேண்டும்
16. இப்போது இதற்கு என்ன தீர்வு என்றால், இரண்டு தீர்வுகள் உண்டு. ஒன்று நானும் நவீனும் பேசிய அந்த உரையாடல் ஆடியோவை நவீன் பொதுவில் கொண்டுவர வேண்டும். அதில் ஏதாவது ஒரு இடத்தில் நான் விஜயலட்சுமியை பற்றி தவறாக பேசி இருந்தால், மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன். நிச்சயம் மன்னிப்பு கேட்பேன். ஆனால் அதில் விஜயலட்சுமியைப் பற்றி நான் ஏதும் தவறாக பேசவில்லை என்றால் நவீனும் விஜயலட்சுமியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
17. இரண்டு, வல்லினம் ஒரு நேர்மையான இலக்கிய குழு கிடையாது என்பதை நிருப்பித்து ஒரு கட்டுரை எழுதுவேன். அதற்கு பிறகு அவர்கள் அரோக்கிய விவாதம் செய்வார்களோ அல்லது, தெரு சண்டை போடுகிறார்களோ அது அவர்கள் இஷ்டம்.
அக்டோபர் 16,2018
1. பாண்டியன் எனக்கு எதோ எழுதியிருப்பதாக காலையிலேயே என் நண்பர்கள் வாட்சாப் மூலமாக செய்தி அனுப்பியிருந்தார்கள். போய் பார்தேன். இப்பத்தான் பதில் எழுத நேரம் கிடைத்தது. வேலை பளூ. என்னை அவர் முகநூலில் இருந்து நீக்குவதற்கு பல காரணங்களை சொல்லி, இறுதியில்; //ஆகவே என் பெயரை பயன்படுத்தி இனி முகநூலில் பதிவுகள் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவும்// என்று அறிக்கை விட்டுள்ளார்.
2. அந்த பதிவில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். அந்த அவதூறுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நான் அவர் பெயரை இங்கு பயன்படுத்தியே ஆக வேண்டும். என் பெயரை பயன்படுத்தி, என் மீது அவர் அவதூறுகளை அள்ளி விசும்போது, அவர் பெயரை பயன்படுத்தி நான் பதில் சொல்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்றே நினைக்கிறேன். என் பெயரை பயன்படுத்தி அவர் எனக்கு களங்கம் ஏற்படும் வகையில் எழுதும் போது, அவர் பெயரை பயன்படுத்தி அவருக்கு நான் பதில் கொடுப்பதற்கு சட்டம் இடம் கொடுக்கிறது என்றே நினைக்கிறேன்.
3. நட்பு என்பது நம் கைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கும் எண்களிலோ, முகநூலில் உள்ள நண்பர்கள் பட்டியலோ கிடையாது. அது உணர்வுபூர்வமானது. முகநூல் பட்டியலிலிருந்து என் பெயரை நீக்கியதால் உங்களுக்கு ஒரு எண்ணிக்கை குறைந்திருக்கும். ஆனால் உண்மையான நட்பின் உணர்வை நீக்க முடியாது. நான் எப்போதும் உங்களை ஒரு எண்ணிக்கையாக பார்க்கவில்லை.
4. பாண்டியன் எப்படி வல்லினத்தில் இருக்கிறார் என்று பலரும் என் காதுபட பேசியிருக்கிறார்கள். உங்கள் காதுக்கும் அது வந்திருக்கும். இந்த கேள்வி எனக்கும் இருந்தது. நான் எப்போதும் உங்களை வல்லினம் செட்-டாக பார்த்ததேயில்லை. ஒரு நண்பராகத்தான் பார்த்தேன். தயாஜியையும் உங்களையும் நான் ஒப்பிட்டு பார்ப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
5. தயாஜி ஒரு அப்பாவி. விளையாட்டு பையன். அவரை எப்படி வேண்டுமானாலும் உருவாக்காலம். ஒரு சிறந்த எழுத்தாளராக, நடிகராக, பாடலாசிரியராக, திரைக்கதை எழுத்தாளராக இன்னும் பல படிமங்களில் அவரை உருவாக்கலாம். அவரிடம் ஒரு fire இருந்தது. ஏழாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்று தயாஜியை பார்க்கிறேன். வல்லினம் என்ன மாதிரியான தயாஜியை வளர்த்து வைத்திருக்கிறார்கள்?
6. தயாஜி எனக்கு நெறுங்கிய நண்பர் கிடையாது. ஒரு ஹை! ஹலோ! அவ்வளவுதான். ஏழு ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை தற்செயலாக, ஜலான் காசிங் சன் ரைஸ் உணவகத்தில் சந்தித்தேன். அதன் பிறகு ஒரு முறை புத்தகம் ஒன்று வாங்குவதற்கு பூச்சோங் மீனா விலாஸ் உணவகத்தில் சந்தித்தேன். போனில்கூட அதிகம் பேசியதில்லை. ஆனால் முதன்முதலாக ஏழாண்டுகளுக்கு முன் எப்படி ஒரு தயாஜியை நான் பார்த்தேனோ, அப்படியான ஒரு தயாஜியைதான் நான் இன்றும் முகநூலில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரிடம் எந்த ஒரு வளர்ச்சியும் நான் பார்க்கவில்லை.
7. அவருக்கு தவறான பாடங்களை போதித்து, தவறாக எழுத வைத்தார்கள். அதனால் அவரின் வேலையும் போனது. வருமானத்துக்கு என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. இப்போது பாண்டியனுக்கும் அதுவே நடக்கிறது.
8. //உங்கள் எல்லோரையும் விடவும் டலித் அரசியல் குறித்து நான் அதிகம் படித்து வைத்திருக்கிறேன்// என்று செல்வன் காசிலிங்கத்திற்கு கொடுக்கும் ஒரு பதிலில் எழுதினேன். டலித் அரசியல் என்பதனை, டலித் இலக்கியம் என பாண்டியன் படித்து விட்டு, டலித் இலக்கியம் குறித்து ஒரு புத்தகம் எழுத சொல்லி என் முன் ஒரு சவாலை வைக்கிறார்.
9. ஆசிரியராக இருக்கும் பாண்டியன், டலித் அரசியல் என்று எழுதப்பட்டிருப்பதை எப்படி டலித் இலக்கியம் என்று பிழையாக படித்தார் என்றே எனக்கு தெரியவில்லை. ஒரு ஆசிரியராக இருக்கும் பாண்டியன் இது போன்ற தவறுகளை செய்யவே கூடாது. பள்ளியில் அவரிடம் பயிலும் மாணவனின் பரீட்சை பேப்பரை திருத்தும் போது, இப்படி பிழையாக படித்து புள்ளிகளை குறைத்து போட்டால், அந்த மாணவனின் எதிர்காலம் என்னாவது?
10. டலித் அரசியல் இருக்கிறது. டலித் இலக்கியம் கிடையாது என்பது என் ஆழமான உள்வாங்கல். இங்கு எழுதப்படுவது அனைத்தும் தமிழ் இலக்கியம்தான். தமிழ் இலக்கியம் என்கிற வகை மட்டுமே உண்டு. இல்லை என்றால், இஸ்லாமிய இலக்கியம், கிருஸ்துவ இலக்கியம், இந்து இலக்கியம், கவுண்டன் இலக்கியம் என்று தமிழ் இலக்கியங்கள் பல கூறுகளாக பிரித்துபோடப்படும்.
11. டலித் அரசியல் மகாராஷ்டிராவிலிருந்து புறப்பட்டு, மெல்ல அது, தமிழகம் உட்பட இந்தியா மூழுவதும் பரந்து விரிகிறது. இப்போது இது இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. நவீன் போன்றவர்களால், தற்போது மலேசியாவிலும் நிறுவ முயலப்படுகிறது. இது டலித் அரசியல். நான் ‘டலித்’ என்று குறிப்பிடுவதற்கு காரணம் டலித் என்பது தமிழ் சொல்லே கிடையாது.
12. டலித் அரசியல் குறித்து நான் கண்டிப்பாக எழுதுவேன். அதுகுறித்து உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். டலித் அரசியல் என்பது வேறு. தலித்திய இலக்கியம் என்பது வேறு. இரண்டும் வெவ்வேறு பாதையில் பயணிப்பது. இப்படி இரு வேறு பாதையில் பயணிக்கும் இரண்டும், ஒரு கட்டத்தில் ஒரே பாதையில் வந்து கொண்டு வலுக்கட்டாயமாக இணைக்கும் வேலை நடக்கிறது. ஆனால் அப்படி இணைந்து தொடர முடியாமல் தவிக்கிறது. தனியாக தொக்கிக் கொண்டு நிற்கிறது.
13. மலேசியாவில் டலித் அரசியல் இருக்கிறாதா இல்லையா என்பது குறித்தும், மலேசியாவில் டலித் அரசியலை apply பண்ண முடியாது என்பது குறித்தும் நான் நிச்சயம் எழுதுவேன். ஆனால் நவீனும் வல்லினமும் முன்னெடுக்கும் மலேசிய தலித்திய இலக்கியத்தை குறித்து வல்லினம்தான் எழுத வேண்டும். வண்டி சிறுகதை தலித்திய இலக்கியம்தான் என்று கூறுவது வல்லினம்தான்.
14. இந்த டலித் அரசியல் குறித்து நான் நன்கு படித்து தெரிந்து வைத்திருக்கிறேன் என்று எழுதினேன். அதை பாண்டியன் டலித் இலக்கியம் என்று பிழையாக படித்து விட்டு, டலித் இலக்கியம் குறித்து புத்தகம் எழுத சொல்கிறார்.
15. நான் ஆரம்பித்திலிருந்தே, மலேசிய டலித் இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறேன். அது குறித்து தெரிந்து கொள்ள முற்படுகிறேன். என்னுடைய முதல் பதிவில், மலேசிய தலித் இலக்கியம் என்றால் என்ன? அதன் definition என்ன என்று கேட்கிறேன். மலேசிய டலித் இலக்கியம் என்றால் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியே கேட்கிறேன். அது டலித்தா அல்லது தலித்தா என்கிற குழப்பம் தமிழகத்திலேயே இன்னும் தீர்ந்தபாடில்லை.
16. ஆனால் பாண்டியன் பிழையாக படித்து விட்டு, டலித் இலக்கியம் குறித்து என்னையே எழுத சொல்கிறார். பாண்டியன் ஏன் டலித் அரசியல் என்பதனை டலித் இலக்கியம் என்று பிழையாக படிக்கிறார்? வல்லினம் அவரின் கவனத்தை சிதறடிக்கிறது. அவரை குழப்ப நிலைக்கு கொண்டு செல்கிறது. படபடக்கிறார். அவசரப்படுகிறார். பொறுமையாக படித்து புரிந்து கொள்ள வல்லினம் தடுகிறது. இதுதான் ஒட்டு மொத்த வல்லினத்தின் நிலை. அவர்கள் எதையும் பொறுமையாக படித்து உள்வாங்குவது இல்லை.
17. நான் எழுதும் என் நீண்ட கட்டுரைகளில் அதிகமான ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு இருக்கும். அது தவறு என்று சுட்டிக் காட்டினார் பாண்டியன். எனக்கு அப்படிதான் வருகிறது என்று சொன்னேன். அந்த சிக்கலை களைய வேண்டும் என்றால், எது எழுதினாலும் முடிந்தவரையில் ஆங்கில வார்த்தைகளை கலக்காமல் எழுதுங்கள். அதற்கு இணையான தமிழ் வார்த்தைகளை தேடுங்கள் என்று எனக்கு ஆலோசனை கொடுக்கிறார்.
18. அவர் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டு ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடுகளை என் நீண்ட கட்டுரைகளில் பயன்படுத்துவதை முடிந்தவரையில் தவிர்த்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய நீண்ட கட்டுரைகளை காட்டிலும் இப்போது நான் எழுதும் நீண்ட கட்டுரைகளில் ஆங்கில பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. தொடர்ந்து என் நீண்ட கட்டுரைகளை வாசித்து வருகிறவர்கள் இதை கவனித்திருப்பார்கள்.
19. முடிந்த வரையில் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்துவிடுங்கள் என எனக்கு வழிகாட்டும் பாண்டியன், இன்று எனக்கு எழுதிய பதிவில் //உங்கள் தேவை வல்லினம் குழுவினரை provoke செய்வது// என்று ஆங்கில வார்த்தைகளை கலந்து எழுதுகிறார். இதுதான் வல்லினம் செட்-டின் குணம். அவர்கள் ஒன்று சொல்வார்கள். அதை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டுவார்கள். அவர்கள் வழி தவறி செல்வார்கள்.
18. இந்த தெரு சண்டையை நானே தொடக்கி வைப்பதாக பாண்டியன் குற்றம் சாட்டுகிறார்.
• 20 செப் – மலேசியாவில் தலித் இலக்கியம் என்பதன் definition என்ன? என்று முகநூலில் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். பதில் இல்லை. மௌனம்.
• 29 செப் – வண்டி. தலித் இலக்கியமா? என்கிற ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். பதில் இல்லை. மௌனம்.
• 12 ஆக் – வண்டி ‘டலித் சிறுகதை. நவீன் பதில்கள். முட்டாள்தனத்தின் வெளிபாடு. இந்த மூன்றாவது பதிவுதான், இன்று நடக்கும் எல்லா தெருசண்டைக்கும் காரணமாக அமைகிறது.
20. இந்த மூன்றாவது பதிவில் நான் எழுதிய நவீனின் முட்டாள்தனம், மற்றும் வல்லினம் பயந்தவர்கள் என்கிற இரு வரியும் உங்களை கோபப்படுத்துகிறது. இங்கே தொடங்குகிறது எல்லா பிரச்சனையும்.
21. கடந்த ஜூலை மாதம் 9-ஆம் திகதி நவீன் ’மதியழகன் முனியாண்டி குறிப்புகள்: போலி அறிவுவாதப் புற்று’ என்கிற கட்டுரையில், என்னை முட்டாள் என்கிறார். நான் இந்த சமூகத்துக்கு கேடு செய்கிறேன் என்றார். நவீன் என்னை முட்டாள் என்று சொல்லும் போது உங்களுக்கு எந்த ரியாக்ஷனும் வரவில்லை. நவீன் நேரடி தாக்குதலை தொடங்குகிறார். உங்களுக்கு எந்த குற்ற உணைர்வும் வரவில்லை. நவீனை தடுக்கவில்லை.
22. நவீன் என்னை முட்டாள் என்று சொல்வது சரி. அதுவே நான் திருப்பி நவீனை முட்டாள் என்றால் உங்களுக்கு கோபம் வருகிறது. என்ன மாதிரியான நேர்மை இது?
23. அதே தினத்தில் விஜயலட்சுமி என்னை நொண்ணை, மொண்ணை என்று திட்டுகிறார். ஆனால் நீங்கள் பொதுவெளி நாகரீகத்தை அவருக்கு சொல்லிகொடுக்கவில்லை. நான் பதிலுக்கு விஜயலட்சுமியை அரைவேக்காடு என்று திட்டனால் உங்களுக்கு கோபம் வருகிறது.
24. இப்போதும் நவீனும் விஜயலட்சுமியும் சேர்ந்துக் கொண்டு தகாத வார்த்தைகளில் என்னை திட்டுகிறார்கள். அதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருந்தீர்கள். அவர்களுக்கு நன்னெறி பண்புகளை சொல்லிக் கொடுக்க நீங்கள் முன் வரவில்லை.
25. வல்லினம் நடத்தும் தமிழாசிரியர்களுக்கான சிறுகதை போட்டியில் கலந்து கொள்ள மறுத்த தமிழாசிரியர்களை, எங்கேயோ அருப்பெடுத்த மாதிரி ஓடி போய் தமிழ்ப்படம் பார்க்கும் கூட்டம் என்று அருவருப்பான வார்த்தைகளில் திட்டி நவீன் தன் முகநூலில் ஒரு பதிவு இடுகிறார்.
25. அப்போதே இது குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அதையும் நீங்கள் மௌனமாக வேடிக்கை பார்த்தீர்கள். நவீனிடம் இருக்கும், தமிழாசிரியர்கள் குறித்த கீழ்தரமான சிந்தனை எனக்கு அருவருப்பை கொடுத்தது. ஜனார்த்தனன் தவிர வேறு யாரும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை. Silent Majority-யாக தமிழாசிரியர்கள் எல்லோரும் கடந்து போனார்கள்.
26. இப்போதுகூட ஏதாவது ஒரு இடத்தில் நவீனும் விஜயலட்சுமியும் பயன்படுத்தும் தகாத வார்த்தைகளை நீங்கள் திருத்துவீர்கள் என பெரிதும் எதிர்ப்பார்த்தேன். ஆனால் செய்யவில்லை. மாறாக அவர்களோடு சேர்ந்துக் கொண்டு சிக்கலை மேலும் கொண்டு வந்து சேர்த்தீர்கள். உங்கள் முகநூலை நீங்களே போய் பாருங்கள். ஜாடை மாடையாக எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருந்தீர்கள்.
27. வல்லினத்தில் இப்போது ஓட்டிக் கொண்டிருக்கும் நான்கு ஐந்து பேரில் நீங்கள்தான் வயதில் மூத்தவர். நீங்கள் மனது வைத்திருந்தால் இதை எல்லாம் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதை செய்ய உங்களுக்கு மனம் வரவில்லை. ஆனால் இப்போது பழியை நாசுக்காக என் மீது திணிக்கிறீர்கள். உங்கள் மனசாட்சியை தொட்டு கேட்டு பாருங்கள். யார் இதற்கெல்லாம் காரணம்?
28. நான் ஏன் தொடர்ந்து விஜயலட்சுமியை அரைவேக்காடு என்று சொல்லிவருகிறேன். வாசிக்கும் பழக்கத்துக்கும் ISBN Code-க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார். ஒரு நூலகராக இருந்து கொண்டு இப்படியொரு கேள்வியை கேட்டது எனக்கு ஆச்சர்யம். என்ன ஒரு தெளிந்த அறிவு அந்த பொண்ணுக்கு? நான் வியந்தேன்.
29. ISBN Code இல்லாத புத்தகங்களை பொது நூலகத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பொது நூலகத்தில் வைக்கவேண்டும் என்றால் ISBN Code ரொம்பவும் முக்கியம். பொது நூலகத்திற்கு வராத புத்தகம் பொது வாசிப்புக்கு வராது. அப்படி ISBN Code இல்லாத புத்தகங்களை பொது நூலகத்திற்கு வைப்பதில் எவ்வளவு சிக்கல்கள் ஏற்படும் என்பது ஒரு நூலகத்தில் வேலை செய்யும் பொண்ணுக்கு தெரியாதா?. இதுகூட தெரியவில்லை என்றால் அவர் என்ன கண்றாவி நூலகர்.
30. ISBN Code இல்லை என்றால் MPH, Popular போன்ற பெரிய பெரிய புத்தக கடைகளில் விற்பனைக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி பொது மக்கள் பார்வைக்கு வராத புத்தகங்கள் பொது வாசிப்பில் இருக்காது. பொது மக்கள் மத்தியில் புலங்காது. இதைகூட சிந்திக்க திராணி இல்லாமல், ISBN Code-க்கும் வாசிப்பு பழக்கத்திற்கும் என்ன சம்பந்த எனக்கேட்டு, விஜயலட்சுமி தன் முகநூலில் என்னை கிண்டலடித்து எழுதினார்.
31. அடேயப்பா! இப்படியான அறிவு கொழுந்தோடுதான் நவீன் என்னை வாதம் செய்ய அழைக்கிறார். நல்ல வேடிக்கைத்தான் என்று நினைத்துக் கொண்டேன்.
32. மலேசிய குடும்பத்தில் வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளதா என்கிற கட்டுரையில், விஜயலட்சுமி கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் இருந்தது. உங்களை போலவே விஜயலட்சுமியும் அந்த கட்டுரையை பிழையாக படித்து தொலைத்து விட்டார்.
33. ‘ஃபேஸ்புக பக்கமும் என் நீண்ட கட்டுரையும்’ என்கிற என் இன்னொரு நீண்ட கட்டுரையில் விஜயலட்சுமி எழுப்பிய சில சந்தேகங்களுக்கு பதில் இருந்தது. அதை அவர் படிக்கவில்லை என்றால், அது அவருடைய தப்பு. அது என் தப்பு கிடையாது. நவீன் சொல்வது போலத்தான் //எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் ஒதுக்கிவிடுவேன்//.
34. நவீனுக்கும் விஜயலட்சுமிக்கும் நான் ஒரு எழுத்தாளர் இல்லை. நான் எழுதுவது கட்டுரையே அல்ல. நான் எழுதுவதற்கு தகுதியே இல்லாதவன் என நிறுவ முயல்வதில் குறியாக இருந்தார்கள். இது அறிவுகுருடர்களின் போக்கு.
35. மலேசிய தமிழ் குடும்பத்தில் வாசிக்கும் பழக்கம் குறித்து நான் எழுதிய கட்டுரையே ராமையாவின் குற்றசாட்டின் அடிப்படையில் எழுந்தது. வல்லினம் அவரிடம் பேட்டி ஒன்றை எடுத்து வெளியிட்டது. அவர் இந்த சமூகத்தின் மீது இரண்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். வல்லினத்தின் வழியே ராமையா இந்த சமூகத்தின் மீது வைக்கும் குற்றசாட்டின் தொடர்பில் நான் எழுப்பிய எந்த சந்தேகங்களுக்கும் நவீனிடமிருந்தோ, அல்லது வல்லினத்திடமிருந்தோ பதில்கள் இல்லை.
36. ஆனால், மதியழகனுக்கு கட்டுரை எழுத தெரியவில்லை என நவீனும், விஜயலட்சுமியும் நிறுவ முயன்று கொண்டிருந்தார்கள். போன் உரையாடலின் போது, ராமையா வைத்தது குற்றசாட்டு, நீங்கள் வைப்பது அவதூறு என்றார் நவீன். நான் வைப்பது அவதூறு என்றால், நவீன் எழுதிய ‘மதியழகன் முனியாண்டி: அறிவுவாதப் புற்று’ என்பது என்னை நோக்கி வைக்கும் அவதூறு இல்லையா? உங்களுக்கு இருக்கும் நேர்மையில் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்குமா? இந்த மாதிரியான அறிவிஜீவிகள் என்ன மாதிரியான ஆரோக்கியமான விவாதத்துக்கு வருவார்கள்.?
37. எனக்கு எழுதும் தகுதி இல்லை என்று சொல்வதற்கு நவீனுக்கு தகுதி இருக்கிறது என்றால், நவீன் பேட்டி குறித்தோ, எழுத்து குறித்தோ விமர்சனம் வைக்க எனக்கு அந்த தகுதி இல்லையா?. ஊரில் உள்ள எந்த எழுத்தாளரையும் குறை சொல்ல நவீனுக்கு உரிமை உண்டு. அதை மற்றவர்கள் செய்யகூடாதா?. நீங்கள் செய்வது மட்டுமே சரி என முரட்டு பிடிவாதம் பிடிக்காதீர்கள். நவீனும் வல்லினமும் செய்வது இலக்கிய ரவுடிதனம்
38. இப்போதுக்கூட நீங்கள் ஏன் என்னை உங்கள் முகநூலில் இருந்து நீக்கினீர்கள் என்று தெரியும். அவர்கள்(வல்லினம் செட்) விரித்த வலையில் அவர்களே வந்து சிக்கிக் கொண்டார்கள். கனகராஜன் நேற்று இரவு செய்த பதிவுதான் காரணம். கனகராஜன் எதையாவது தொடர்ந்து எழுதினால், கனகராஜன் சமந்தப்பட்ட ஒரு பெண்ணை குறித்து பொதுவில் எழுத போவதாக, நவீன் கனகநாஜாவுக்கு போன் செய்து மிரட்டுகிறார். இதை கனராஜனும் தன் முகநூலில் எழுதி இருக்கிறார். இதை படித்த எல்லோருக்கும் அதிர்ச்சி. இதுதான் நவீனின் பண்பாடு. நவீனின் இந்த மிரட்டும் குணம் ஒட்டுமொத்த வல்லினத்தையும் பாதிக்கிறது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை.
39. நவீனின் இந்த செய்கை உங்களை மன உளைச்சலுக்கு கொண்டு செல்கிறது. என்னை முகநூலில் இருந்து நீக்க முடிவு செய்கிறீர்கள். ஆனால் இது பிரச்சனையை முடித்து வைக்காது.
40. இங்கு விழும் 10/15 லைக்குகள் வைத்து, 10/15 பேர்கள்தான் இதை படிக்கிறார்கள் என்று கணக்கிட முடியாது. எழுத்துதுறையில் ஈடுப்பட்டுள்ள எல்லோரும் இங்கு நடப்பதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு எழுதப்படும் அனைத்தையும் எல்லோரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
41. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கிறது அல்லவா? முடிவை நோக்கிதானே இங்கு எல்லாமும் நகர்கிறது. நாம் இதை முடித்து வைப்போம். நாம் ஒரு டீலுக்கு வருவோம்.
42. நான் விஜயலட்சுமியை பற்றி தவறாக பேசிவிட்டதாக நவீனும் விஜயலட்சுமியும் பேசி வருகிறார்கள். நானும் நவீனும் பேசிய அந்த போன் உரையாடலை நவீன் ரிக்கார்ட் செய்து வைத்திருப்பதாக சொல்கிறார். அதை பொதுவில் வைக்க சொல்லுங்கள். எல்லோரும் கேட்கட்டும். விஜயலட்சுமியை பற்றி நான் தவறாக ஒரு வார்த்தை பேசியிருந்தாலும், அதை உங்கள் சார்ப்புள்ளவர்களும் என் சார்ப்புள்ளவர்களும் இணைந்து நிரூப்பித்தால், நான் பொதுவில் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன். எனக்கு எந்த மான பிரச்சனையும் இல்லை.
43. அப்படி நான் அந்த உரையாடலில் விஜயலட்சுமியை பற்றி தவறாக ஏதும் பேசவில்லை என்று நிரூபணம் ஆனால், நவீனும் விஜயலட்சுமியும் என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அடுத்த வாரம் புதன்கிழமை வரை கெடு. அதற்குள் நவீன் அந்த ஆடியோவை பொதுவில் கொண்டு வரவில்லை என்றால், இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைத்துவிட வேண்டும். நவீனிடம் அப்படி ஒரு ஆடியோ இல்லை. அவர் பொய் சொல்கிறார் என்று முடிவுக்கு வந்து விடலாம். அடுத்த புதன்கிழமைக்கு பிறகு நானோ, நவீனோ, அல்லது விஜயலட்சுமியோ இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.
44. வண்டி மலேசிய டலித் இலக்கியமா இல்லையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். நான் அல்ல. தொடர்ந்து வல்லினம்தான் வண்டி கதையை தலித்திய இலக்கியம் என்று சொல்லி வருகிறது. வேணுகோபால் வண்டி கதையை தலித்திய இலக்கியம் என்று சொன்னதில் தவறு இல்லை என்று ஒற்றை வரியில் நவீன் சொல்கிறார். இதை நிரூப்பிக்கும் வகையில், வண்டி தலித்திய இலக்கியமா இல்லையா என்று சொல்லிவிட்டால் இந்த பிரச்சனை முடிந்து விடும். இதற்கு காலகெடு அடுத்த புதன்கிழமை வரை.
45. அப்படி வண்டி தலித்திய சிறுகதை என்றால், பெரும் மதிப்பிற்குரிய நவீன் அவர்கள்தான் மலேசியாவின் முதல் டலித் எழுத்தாளர் ஆகிறார். டலித் இலக்கியத்தை ஆரம்பித்து வைப்பதும் வல்லினம் என்கிற பெருமையை அடைகிறது. இதனை தொடர்ந்து மேலும் பல டலித் கதைகளும், டலித் எழுத்தாளர்க்ளும் உருவாகலாம்.
46. அடுத்த புதன்கிழமை வரை உங்கள் பக்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால், வண்டி மலேசிய டலித் சிறுகதை கிடையாது, அது மலேசிய தமிழ் இலக்கியம் மட்டுமே என எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்து விடலாம். இனி நம் நாட்டில் யாரும் தேவை இல்லாமல் மலேசிய டலித் இலக்கியம் என்று பேச வேண்டிய அவசியம் இல்லை. இல்லாத ஒன்றை இங்கு நிறுவ முயல வேண்டியது இல்லை.
46. வல்லினம் நேர்மையற்ற ஒரு இலக்கிய குழு என்று நீண்ட கட்டுரை எழுத போவதாக முன்னமே சொல்லி விட்டேன். ஆகையால் நான் அந்த கட்டுரையை எழுதி, வல்லினம் ஒரு நேர்மையற்ற இலக்கிய குழு என்று நிறுவ முயல்வேன். அந்த கட்டுரைக்கு நீங்கள் ஆரோக்கியமாக பதில் கொடுப்பீர்களோ அல்லது என்னை நேரடியாக தாக்க தொடங்குவீர்களோ அது உங்கள் விருப்பம். நான் நிறுத்திக் கொள்வேன். உங்களோடு சண்டை போட மாட்டேன். எல்லாவற்றுக்கும் ஒரு முற்று புள்ளி வைத்துவிடுவோம்.
47. நன்றி. வணக்கம்.
அக்டோபர் 16,2018
நவீனும் விஜயலட்சுமியும் UNBLOCK
1. முகநூலில் என்னை நவீனும் விஜயலட்சுமியும் unblock செய்தார்கள். அப்புறம் block செய்தார்கள். மீண்டும் unblock செய்தார்கள். அப்புறம் block செய்தார்கள். மீண்டும் unblock செய்தார்கள். இப்போ மீண்டும் block செய்துள்ளார்கள். இப்படியாக மூன்று நான்கு முறை unblock,block செய்து சின்ன பிள்ளைகள் போல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
2. Block செய்வதன் அர்த்தம் இவர்களுக்கு தெரியுமா? அதையும் நாமே சொல்லிக் கொடுப்போம். உன்னை பற்றி எதுவும் எழுத மாட்டேன், பேச மாட்டேன். உன் சாங்காத்தமே வேண்டாம் என்று அத்துவிட்டு போவதுதான் BLOCK. ஆனால் நவீனும் விஜயலட்சுமியும் என்னை முகநூலில் block செய்துவிட்டு, என்னை பண்பற்ற வார்த்தைகளால் திட்டி பதிவுகள் இடுகிறார்கள். இது முதுக்கு பின் பேசும் புறப்பேச்சு.
3. //முட்டாளுடன் மூன்று நாட்கள்// என நவீன் என்னை திட்டி எழுதும் பதிவுகளுக்கு சிலர் ஓடி வந்து முட்டுக் கொடுகிறார்கள். நவீன் மூலம் வியாபர ஆதாயம் பெறுகிறவர்கள், நவீன் போடும் புத்தகத்துகாக நன்றி கடன் உள்ளவர்கள் நவீனோடு சேர்ந்துக் கொண்டு என்னை மேலும் திட்டுகிறார்கள். அதை பார்த்து நவீனும் விஜயலட்சுமியும் பரவசமடையலாம், குதூகலம் அடையலாம். அந்த முட்டு பதில்களை படித்து படித்து ஆனந்தம் அடையலாம். ஆனால் நவீன் காசு கொடுப்பதை நிறுத்திவிட்டால். அவர்களும் நிறுத்திக் கொள்வார்கள்.
4. நவீனுக்கும் விஜயலட்சுமிக்கும் ஒரு சிறு வேண்டுகோள். என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள். ஆனால் UNBLOCK செய்துவிட்டு திட்டுங்கள். நானும் அதை படித்து என்னை திருத்திக் கொள்ள முயல்வேன்.
5. நேற்று இரவு நான் பாண்டியன் சாருக்கு ஒரு பதில் பதிவு செய்தேன். அது உங்கள் இருவருக்கும் சேர்த்துதான். அதை நீங்கள் மூவரும் படித்திருக்க வேண்டும். ஆகவேதான் இன்று காலையில் நீங்கள் மூவரும் என்னை block செய்திருக்கிறீர்கள்.
6. மதியழகனைப் பற்றி இனி எதுவும் பேசமாட்டேன், என்று சொல்லிக் கொண்டே நீங்கள் தொடர்ந்து பதிவுகள் செய்துக் கொண்டே வருகிறீர்கள். உங்களைப் போல் நான் இருக்க மாட்டேன். அடுத்த புதன்கிழமை வரை உங்கள் மூவரையும் குறித்து நான் எதுவும் என் முகநூலில் பேசப் போவது இல்லை.
7. நீங்கள் தொடர்ந்து என்னை பற்றி பண்பற்ற வார்த்தைகளால் திட்டலாம். ஒன்றும் தப்பில்லை. ஆனால் UNBLOCK செய்துவிட்டு திட்டுங்கள்.
8. நாம் கற்று கொள்ளும் சிறந்தவைகள்தான் நம்மிடமிருந்து வெளிபடும். நாம் கற்றுக் கொண்ட நல்ல பண்புகள்தான் நம்மிடமிருந்து வெளிப்படும். நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்களோ, அதுதான் உங்களிடமிருந்து வெளிப்படும்.
அக்டோபர் 17,2018
1. எழுத்து துறையில் ஆர்வமுள்ள, புதிதாக எழுத தொடங்கும், எழுதிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய அதி முக்கியமான கட்டுரை இது. தயவு செய்து நேரம் ஒதுக்கி படித்து பாருங்கள்.
2. எப்படி எழுத வேண்டும் என்று போதிக்ககூடிய பல படைப்புகள் நம்மிடம் உண்டு. எப்படி எழுத கூடாது என்று போதிக்கும் படைப்புகள் மிக சிலவே நம்மிடம் உள்ளது. அந்த வகையில் எப்படி எழுதக்கூடாது என்று போதிக்கும் ஆக சிறந்த என்று சொல்ல மாட்டேன், மிக சிறந்த கட்டுரை இது.
3. இதை போல இன்னும் பல கட்டுரைகளை சரவண தீர்த்தா என்பவர் எழுதி குவிக்க வேண்டும். அதை படித்து நமது இளைஞர்கள் எப்படி எழுத கூடாது என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
4. ஒரு தரமான, பண்பான எழுத்தாளர் இந்த சமூகத்துக்கு நல்ல, பண்பான சிந்தனைகளை விதைக்க வேண்டும். ஒரு சமூகத்தின் விழிப்புணர்வாக எழுத்தாளர்கள் திகழ வேண்டும். அப்படி இல்லை என்றால் என்ன மாதிரியான படைப்புகள் நம்மிடம் உருவாகும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக் காட்டு.
5. இதில் ஹைலைட்டான விசயம் என்னவென்றால், இந்த கட்டுரையை படித்து விட்டு, நாம் மதிக்கும் வேணுகோபால் போன்றவர்கள், இது போன்று மேலும் எழுத ஊக்குவிக்கும் வகையில் கருத்திடுவதுதான். ஒரு ஓசி டிரவல் பேக்கேஜுக்காக தமிழின் சிறந்த எழுத்தளார் இப்படி கருத்து பகுதியில் வந்து கருத்திடுவதுதான் வேதனையை தருகிறது. https://www.facebook.com/teacher24hrs/posts/10218136653237350
வல்லினத்தின் கோழைத்தனம்.
சம்பவம் 1
1. பாண்டியன் சார் என்னை பற்றி எழுதி அவர் முகநூலில், அந்த பதிவில் என்னை Tag செய்கிறார். நான் பாண்டியன் சாருக்கு மறுமொழி ஒன்று எழுதி என் முகநூலில் பதிவிட்டு, அந்த பதிவில் அவரை Tag செய்கிறேன். ஆனால் அவர் அதை Remove tag செய்கிறார். நான் மீண்டும் Tag செய்கிறேன். அவர் மீண்டும் Remove tag செய்கிறார்.
2. இதைதான் நான் வல்லினத்தின் கோழைதனம் என்கிறேன். அவர் என்னை பற்றி எழுதி, மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று என்னையும் அதில் tag செய்கிறார். நான் அவருக்கு எழுதும் மறுமொழியை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று அவரை tag செய்தால், Remove tag செய்கிறார். அவர்கள் யாரை பற்றியும் எழுவும் எழுதலாம். மற்றவர்கள் யாரும் அவர்களைப் பற்று எழுதக்கூடாது. என்ன ஞாயம்?
சம்பவம் 2
1. விஜயலட்சுமி என்கிற பொண்ணு என்னை முகநூலில் block செய்விட்டு, பிறகு என்னை பற்றி எழுதுகிறார். இது நடத்தை பிரச்சனை(Attitude Problem) உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும். ஒரு ஒழுக்கமான, வீரமான, பெண்ணியத்தை பற்றி பேசும் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள்.
2. இதைதான் நான், வல்லினம் செட் பயந்தவர்கள் என்று சொல்கிறேன். ஒருத்தரை முதுக்கு பின் பேசும் புறப்பேச்சு என்பார்கள். இது பெண்களுக்கே உரிய கலை. அது வல்லினத்தில் எல்லோரிடமும் இருக்கிறது.
சம்பவம் 3.
1. நவீன் ‘மதியழகன் என்பது புனைபெயர்தான்’ என்கிற ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் நானும் அவரும் போனில் பேசிக் கொண்ட உரையாடல்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அதில் நான் அபத்தமாக பேசிய சில விசயங்களை எழுதி இருந்தார். நான் இது போன்று யார் பேசுவதையும் ரிக்கார்ட் செய்வது இல்லை. அது கிரிமனல்கள் செய்யும் வேலை. பிறர் பேசுவதை ரிக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு நான் யாரையும் மிரட்ட மாட்டேன். நவீனுக்கு நல்ல கிரிமினல் மூளை.
2. உண்மையிலேயே அது ஒரு மிக ஜாலியான உரையாடல். எல்லோரும் கேட்டு ரசிக்க வேண்டிய ஒரு உரையாடல். போனில் பேசி முடித்து, போனை வைத்த பிறகு எனக்கு நானே சிரித்துக் கொண்டிருந்தேன். நான் நவீனுக்கு challenge வைக்கிறேன். அந்த ஆடியோவை எல்லோரும் கேட்கும் விதமாக முகநூலில் பதிவிட வேண்டும். Cloud மூலமாக பதிவிடலாம் ஒன்றும் சிக்கல் இல்லை. இல்லை என்றால், அவரிடம் இருக்கும் போன் டெக்னாலஜி மூலம் வீடியோவாக செய்து பதிவேற்றம் செய்யலாம்.
3. அந்த போனில் நடந்தது ரொம்பவும் தமாசான ஒரு பேச்சு. நீங்கள் கேட்டீர்கள் என்றால் வயிறு வலிக்கும் வரை சிரிக்கலாம். போனில் நான் சில கேள்விகளை நவீனிடம் கேட்கிறேன். மிகவும் பொறுமையாக எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.
4. ஒரு கட்டத்தில் நான், விஜயலட்சுமி ஒரு அரைவேக்காடு என்று சொன்னதுதான் தாமதம், மனுசன் பேய் பிடித்த மாதிரி கத்த ஆரம்பித்துவிட்டார். என்னை ஒருமையில் திட்ட ஆரம்பித்துவிட்டார். நீ எப்படி விஜயலட்சுமியை அரைவேக்காடு என்று திட்ட முடியும். அவர் யார் என்று தெரியுமா? அவர் capasity தெரியுமா? அவர் எப்பேர்ப்பட்ட மேதை தெரியுமா? என கண்டமேனிக்கு என்னை திட்டுகிறார்.
5. நான் கொஞ்ச black out ஆகி விட்டேன். என்னடா இந்த ஆள் இப்படி கத்துறார் என்று புரியவில்லை. கத்திவிட்டு போனை வைத்துவிட்டார். மீண்டும் அழைக்கிறேன்.
6. நான்: என்னாலா இது? உங்களைப் பற்றி பேசினால் விஜயலட்சுமிக்கு கோபம் வருகிறது. விஜயலட்சுமியை பத்தி பேசினால் உங்களுக்கு கோபம் வருகிறது. உங்களுக்குள் என்ன உறவுலா என்று கேட்கிறேன். மனுசன் சீன பட்டாசு போல் படபடவென வெடிக்கிறார். அதுவரை அப்படி ஒரு நவீனை நான் பார்த்த்து இல்லை. போனை வைத்து விட்டார். மீண்டும் அழைக்கிறேன்.
7. நான்: ஏன்லா விஜயலட்சுமியை பத்தி பேசினால் உங்களுக்கு கோபம் வருகிறது என்கிறேன். மீண்டும் கத்துகிறார். உனக்கு வியலட்சுமியை பத்தி தெரியாது. அவர் படிக்காத புத்தகங்களே கிடையாது. நான் challenge செய்கிறேன். நீங்கள் அவரிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று கத்துகிறார்.
8. அவரிடம் நான் ஏன் பேசி ஜெயிக்க வேண்டும்? அப்படி என்ன அவர் மகா மேதை என்கிறேன். இப்படியாக காரசாரமாக உரையாடல் சண்டையாக மாறிக் கொண்டிருந்தது. அவர் கத்தும் போது திக்கி திக்கி கத்த ஆரம்பித்தார். அப்பத்தான் எனக்கு தெரியும், கோபம் வந்தால் அவருக்கு வாய் திக்கும் என்று. போனை வைத்துவிட்டார். மீண்டும் அழைக்கிறேன்.
9. நான்: விஜயலட்சுமி என்று ஆரம்பிக்கும் போதே கத்த ஆரம்பித்து விட்டார். என்ன இது விஜயலட்சுமி என்கிற பெயரில் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது. விஜயலட்சுமி என்கிற பெயரை சொன்னாலே மனுசன் பெர்லிஸ்-க்கும் ஜொகூருக்கும் குதிக்கிறாரே என்று எனக்கு எதுவுமே புரியவில்லை. அதோடு முடிந்தது. எங்கம்மா மீது சத்தியமாக சொல்கிறேன். விஜயலட்சுமி பெயரை சொன்னதும் அவர் பேச்சில் பெரிய மாற்றம் தெரிந்தது. பேய் பிடித்து ஆடினார்.
10. நாங்கள் பேசிக் கொண்டது அனைத்தையும் நவீன் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறார் என்கிறார். நல்லதாய் போச்சு. அது ஏறத்தாள 20-முதல் 30 நிமிடம் கொண்ட உரையாடல். நான்கு உரையாடல் அழைப்பு. கேப்மாரி, முள்ளமாரி, முடிச்சவுக்கி தனம் இல்லாமல், அந்த முழு ஆடியோவையும் எடிட் செய்யாமல் நவீன் பகிந்தார் என்றால், எல்லோரும் கேட்டு சிரிக்கலாம். ஏன் நவீன் மட்டும் தனிமையில் கேட்டு சிரிக்க வேண்டும். அவர் என்ன லூசா?
11. கடைசியாக மதியழகன் என்பது புனைவு பெயர்தான் என்று சொல்கிறார். இங்கு அவர் புனைவு பெயர் என்று எதை சொல்கிறார். Fake ID-ன்னா? இதுதான் நவீனின் குரங்கு வித்தை. நேரடியான தாக்குதலைத்தான் வல்லினம் செட் எப்போதும் செய்வார்கள். வழக்கம் போல் நவீன் இதை செய்கிறார்.
12. நான் முன்னமே ஒரு முறை எழுதியிருந்தேன். வல்லினமோ, அல்லது நவீனோ ஆரோக்கியமான விவாதத்துக்கு வரமாட்டார்கள். முன்னம் கனகராஜாவோடு கருத்து மோதல் ஏற்பட்டபோது, போலிஸ் ரிப்போர்ட், இரண்டு காடி நிறைய ஆட்களை கூட்டிக் கொண்டு வந்து டேபிள் டால்க் எல்லாம் செய்தார்கள். இது வல்லினத்தின் பாணி. காரணம் வல்லினம் கோழை கும்பல்கள்.
Intermission
1. நாளை என் தங்கையின் 21-ம் வயது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்கிறது. நவீன்கூட குடும்பத்தோடு வந்து கலந்துக் கொள்ளலாம். தப்பில்லை. பிறகு ஒரு சிறு அலுவல் பயணம். முடித்துவிட்டு, ஒரு நல்ல நாள் பார்த்து, வல்லினத்தின் அயோக்கியதனமும் நேர்மையும் என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதலாம் என்று உள்ளேன்.
2. இரண்டு நாள் விடுமுறை. இந்த இரண்டு நாளில், உலக்கிய மேதை, ஆயிரம் புக்ஸ் படித்த அபூர்வ சிகாமணி, மனுசபுத்திரனை முதன்முதலாக மலேசியாவுக்கு அழைத்து வந்த கவிதை ஜாம்புவான், மலேசிய இலக்கிய தந்தை நவீன் அப்லோட் செய்யும் அந்த உரையாடலின் ஆடியோவை கேட்டு நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கலாம். அப்படியே நான் போடும் சின்ன சின்ன பதிவுகளையும் ரசிக்கலாம்.
3. Lets starts music. Dandanakkaa … ehhh …dandanakkaa ….
----------------------------------------------------------
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்தடா …. கர்ணா வருவதை எதிர்க் கொள்ளடா ….
ரைட்டு ….
இப்படித்தான் உசுபேத்தி உசுபேத்தி தயாஜியின் கதையை முடித்தார்கள். பாவம் தயாஜி, வேலை போய், வருமானம் போய் ஆளே காணோம். எப்போவாவது முகநூலில் பார்க்கலாம்.
அடுத்த டார்கெட் பாண்டியன் சாரா? பேஷ் பேஷ் ….
கண்ணனாக வந்து பண்டியன் சாரின் கதையை முடித்து வைக்க போகிறார்களா? அல்லது சகுனியாக இருந்துக் கொண்டு அவரின் கதை முடிக்க போகிறார்களா?
இதுதான் ட்விஸ்ட்-டு …. ஹாஹாஹா ….
--------------------------------------------------
அக்டோபர் 13,2018
1. வல்லினம் செட்-டை நான் தொடர்ந்து கோழைகள் என்றும், பயந்தவர்கள் என்றும் சொல்லி வருகிறேன். ஏன்?
2. அவர்கள் தங்களை மிக பெரிய மேதையாக காட்டிக் கொள்கிறார்கள். பெரிய வீரர்களாக, தீரர்களாக காட்டிக் கொள்கிறார். அவர்களே மலேசிய இலக்கியத்தின் அத்தாரிட்டி என்பது போல் குரங்கு வித்தைகள் காட்டுவார்கள்.
3. எதிர்வினை என்கிற பெயரில் நேரடி தாக்குதலை தொடங்குவார்கள். ஒருவனை எவ்ளோ மோசமாக சித்தரித்து எழுத முடியுமோ, அதைவிட மோசமாக எழுதுவார்கள். அவர்களுடைய ஸ்டைலிலேயே நாம் எதிர்த்து அவர்களுக்கு எதிர்வினையாற்றும் போது ஓடி போய் ஒழிந்துக் கொள்வார்கள்.
4. இப்போ நவீன் என்னை தன் முகநூலில் block செய்துவிட்டார். வல்லினமே ஒரு வம்படியை ஆரம்பித்து வைக்கிறார்கள். பிறகு நாம் அதற்கு எதிர்வினையாற்றும் போது ஓடி ஒளிந்துக் கொள்கிறார்கள்.
3. முதலில் அந்த அரைவேக்காட்டு பெண் விஜயலட்சுமி, இப்போ போலி வேசத்தாரி நவீன் என்னை block செய்துள்ளார்கள். அடுத்து பாண்டியனா? பாண்டியன் அப்படி செய்ய மாட்டார். ஏதோ ஒரு ஓரத்தில் அவரிடம் கொஞ்சம் நேர்மை ஒட்டிக் கொண்டிருகிறது. கூடவே கொஞ்சம் ரோசமும் இருக்கிறது.
4. நானும் நவீனும் போனில் பேசிய உரையாடலை பதிவு செய்து வைத்திருப்பதாக சொன்னார். அதை பொதுவில், முகநூலில் அப்லோட் செய்ய சொல்லி challenge செய்கிறேன். உடனே நவீன் என்னை முகநூலில் block செய்துவிட்டார். விஜயலட்சுமி, நவீன், பாண்டியன் சார் மூவரும் என்னை பற்றி எழுதிய எந்த பதிவையும் என் முகநூலில் இருந்து இப்போதுவரை நான் நீக்கவில்லை. அப்படியே வைத்திருக்கிறேன். இவர்களின் லட்சணத்தை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அப்படியே வைத்திருக்கிறேன்.
5. இப்போ அந்த அரைவேக்காடு விஜயலட்சுமியும், போலிவேசத்தாரி நவீனும் அவர்கள் முகநூலில் என்னை திட்டிக் கொண்டிருப்பார்கள். முதுக்கு பின்னால் பேசும் புறப்பேச்சு. பச்சை அயோக்கியத்தனம். மோசமான தரமில்லாத, போலி எழுத்தாளர் செய்யும் வேலை. நவீனுக்கு அது கை வந்த கலை.
5. தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம், நவீனை பெரிய எழுத்தாளர் என்று புகழ்கிறது. நீங்கள் என்னமோ நவீனை தரமான எழுத்தாளர் இல்லை என்கிறீர்களே என நீங்கள் எழுப்பும் கேள்வி எனக்கு கேட்கிறது. எல்லாம் ஒரு டிரவல் பேக்கேஜ்-க்குதான்.
6. இதை ஜெயமோகனே சொல்கிறார். தமிழ்நாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்கள், மலேசிய எழுத்தாளர்களை இந்திரன் சந்திரன் என்று புகழ்வார்கள் என்று சொல்லிவிட்டு, அதை அவரே செய்வார். இது ஜெயமோகனின் பாணி. ஜெயமோகனை பின் தொடர்பவர்களுக்கு இது தெரியும். நவீன் மலேசிய இலக்கியத்தின் முக்கியமான ஆளுமை என்று நவீனை புகழ்வார். எல்லாம் அந்த ஓசி டிரவல் பேக்கேஜ் செய்யும் வேலை.
7. மசாஜ் கதையை சிலாகித்து வேணுகோபால் புகழ்வதுதான் காமெடியின் உச்சம். மசாஜ் கதையே கிடையாது. அந்த கதை இலக்கியத்துக்கு பக்கத்தில்கூட வைக்க முடியாது. குப்பை. சுத்தமாக இலக்கிய சென்ஸே இல்லாத கதை அது. அந்த கதையை சிலாகிப்பதன் மூலம் வேணுகோபாலின் இலக்கிய ரசனை மீதே நமக்கு எல்லாம் ஒரு டவுட் வரும். நீங்கள் மசாஜ் மசாஜ் கதையை ஒரு முறை படித்து விட்டு, வேணுகோபல் பேசுவதை கேட்டல் இது புரியும்.
8. சென்ற வருடம் வல்லினம் நடத்திய கலை நிகழ்ச்சியில், சாரி கலை எலக்கிய நிகழ்ச்சியில் கோணாங்கி பேசுவதை நீங்கள் கேட்டிருந்தீர்கள் என்றால் உங்களுக்கு இது நிச்சயம் புரியும். தரம் இல்லாத ஒரு எழுத்தாளரை எப்படி புகழ வேண்டும் என்பதில் தமிழகத்து எழுத்தாளர்களை அடித்து கொள்ள முடியாது. அதுவும் ப்ரா என்கிற சிறுகதையை கோணாங்கி ரசிப்பது எல்லாம் அல்டிமேட்.
9. நவீன் போன்ற தரம் இல்லாத, மகா மட்டமான எழுத்தாளர்களை புகழும்போது, தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கும். என்ன செய்வது? ஓசி டிரவல் பேக்கேஜ். ஓசியில் மலேசியா வந்து போகலாம். வந்து கோணாங்கி போலவும், ஜெயமோகன் போலவும் இந்திரன், சந்திரன் என நவீனை புகழ்ந்துவிட்டு போகலாம். நம்ம மஇகா சரவணன் தமிழ்நாட்டுக்கு போகும் போது, மலேசிய அமைச்சர் சரவணன் வாழ்க என்று கோசம் போட்டு கத்திய அரசியல்வாதிகளுக்கும் இந்த தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கும் பெரிசா ஏதும் வித்தியாசம் தெரியல.
10. இந்த நவீன் உள்ளூரில் விலை போகத எழுத்தாளர். இங்கு யாரும் அவருடைய கதைகளை படிப்பது இல்லை. மிஞ்சி போனால், சுமார் 20 பேர் படிப்பார்கள். அதுவும் முகநூல் லைக் போன்றுதான். என் கதையை நீ படித்தால், உன் கதையை நான் படிப்பேன் என்கிற வகையில். இப்போ உள்ளூரில் விலை போகாத மட்டகரமான எழுத்தாளர் நவீன், மசாஜ் போன்ற குப்பை கதைகளை தூக்கி கொண்டு, தமிழ்நாட்டில் போய் பாராட்டு பிச்சை எடுக்கிறார். அவ்வளவுதான்.
11. நாவீன் ஒரு காற்றடைத்த பலூன். ஒரு சின்ன ஊசி போது. குத்தினால் புஸ்ஸென்று போய்விடுவார்.
12. இன்னைக்கு இதோடு ரெஸ்ட். நவீன் அந்த ஆடியோவை அப்லோட் செய்யும் வரை, இந்த மாதிரி சின்ன சின்ன பதிவுகள் போடலாம். அல்லது வேலையின் காரணமாக முகநூல் பக்கம் வராமல் இருக்கலாம். நவீன் அந்த ஆடியோவை அப்லோட் செய்தார் என்றால், எனக்கு notification கொடுங்கப்பா யாராவது. Bye.
-----------------------------------------------
அக்டோபர் 14,2018
1. கர்ணனாக இருப்பதில் சிக்கலில்லை. சேலையை பிடித்து இழுக்கும் துச்சாதனத் தனமே உழிழத்தக்கது என்று பாண்டியன் சார் சொல்கிறார். அய்யோ பாண்டியன் சார்! சேலையை பிடித்து இழுப்பதே உங்கள் கர்ணன் டீம்-தான். நீங்கள்தான் சேலையைப் பிடித்து இழுக்கிறீர்கள். மகாபாரதம் படித்துள்ளீர்களா இல்லையா? அப்படி காரி துப்ப வேண்டும் என்றால், வல்லினத்தையும் நவீனையும்தான் நீங்கள் காரி துப்ப வேண்டும்.
2. இப்படித்தான் தப்பு தப்பான பாடங்களை போதித்து, கேவலமாக எழுத வைத்து தயாஜியை மொத்தமாக காலி செய்தார்கள். ஆளே காணமல் போய்விட்டார். இப்போ பாண்டியன் சாருக்கும் அதே போல் தப்பு தப்பாக பாடம் போதித்திக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒன்னு மட்டும் வெளிச்சமாக தெரிகிறது தயாஜியை போல், இவரையும் ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார்கள்.
3.. பாண்டியன் சார், என்னை திட்டுவதாக நினைத்துக் கொண்டு அவரின் சுயமரியாதையை இழந்துக் கொண்டிருக்கிறார். அல்பம், அறிவு இல்லாதவன், குரோதபுத்தி இன்னும் என்னவெல்லாம் உங்களுக்கு தோன்றுகிறதோ, அப்படியே சொல்லி என்னை திட்டுங்கள்.
4. ஆனால் நீங்கள் என்னை திட்டுவதாக நினைத்துக் கொண்டு, உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் மீது நீங்களே சேற்றை அள்ளி அப்பிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு இப்போது தேவை நல்ல ஓய்வு. ஓவ்வெடுத்துக் கொள்ளுங்கள் சார். அப்படியே கொஞ்சம் யோக செய்யுங்கள். அப்பத்தான் யோசித்து எதையும் நிதானமாக எழுத முடியும்.
____________________________________
அக்டோபர் 14,2018
Opening
1. வல்லினம் செட்-டுக்கும் எனக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரு வெடித்தபோது என் பெரிய நண்பர்கள் கூட்டம் மூன்று விசயம் நடக்கும் பார் என்று சொன்னார்கள். ஆச்சர்யம் அது அப்படியே நடக்கிறது.
2. முதல் விசயம். நீங்கள் வல்லினம் குறித்து எதையாவது கேட்டால், நவீன் வந்து உங்களை முட்டாள், அறிவு இல்லாதவன் என்று திட்டுவார். அதற்கு நீங்கள் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை என்றால், தன்னை மிகப்பெரிய மேதையாக காட்டிக் கொண்டு இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டுவார். நடந்தது.
2. இரண்டாவது விசயம். அப்படி அவர் மோசமான வார்த்தைகளைக் கொண்டு திட்டும் போது, அவரின் பாணியிலேயே இறங்கி, நீங்கள் அவருக்கு எதிர்வினையாற்றும் போதும், பதிலே சொல்ல முடியாத ஒரு கேள்வியை அவரை நோக்கி முன் வைக்கும் போதும் உங்களை முகநூலில் block செய்துவிடுவார். நடந்தது.
3. மூன்றாவது விசயம். நீங்கள் பதிலுக்காக காத்திருக்கும் போது, இந்த வாய்கால் வரப்பு தகறாருக்கு கொஞ்சமும் சம்பந்த இல்லாத, முன்றாம் தரப்பு ஒன்று வந்து உள்ளே புகும். புகுந்து நவீன் வல்லவர், மகா மேதை என முட்டுக் கொடுப்பதோடு, உங்களை தாக்க தொடங்குவார்கள். இப்போது பிரச்சனை உங்களுக்கும் நவீனுக்கும் இல்லாமல் நகர்ந்து, சம்பந்தமே இல்லாத மூன்றாம் தரப்போடு நீங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டும். நவீன் அப்படியே எஸ்கேப் ஆகிவிடுவார். Exact அப்படியே நடக்கிறது இப்போது. கலைசேகர் உள்ளே வருகிறார்.
Conflict.
1. கலைசேகர்! உங்களுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்-க்கை நினைவுப்படுத்த நினைக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன், மலேசிய தமிழ் குடும்பத்தில் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதா என்று ஒரு நீண்ட கட்டுரையை என் முகநூலில் எழுதினேன். அதை படித்துவிட்டு நீங்கள், அண்ணாருக்கு நீண்ட கட்டுரையின் அளவாவது தெரியுமா என கிண்டலடிப்பதோடு என்னை திட்டியும் ஒரு பதிவை முகநூலில் போடுகிறீர்கள்.
2. நான் Messenger-ரில் உங்களுக்கு அந்த கட்டுரை குறித்து சில விளக்கங்களை கொடுக்கிறேன். அந்த விளக்கங்களை ஏற்று கொள்ளும் நீங்கள், நான் எழுதியது தவறில்லை என்று ஒப்புக் கொள்கிறீர்கள். நான் கொடுத்த விளக்கம் மனநிறைவை கொடுப்பதால், இனியும் என்னை திட்டி நீங்கள் போட்ட முகநூல் பதிவை வைத்திருப்பது முறை அல்ல என்று சொல்லி, உடனடியாக அதை நீக்கிவிட்டீர்கள்.
3. அதன் பிறகு, நீங்கள் எழுதிய மன்னிப்பு, சங்கிலி, ஈயக்குட்டை என்கிற மூன்று சிறுகதையின் லிங்கையும் எனக்கு அனுப்பி உங்கள் கதையை படித்து பார்த்து கருத்து சொல்ல கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அந்த கதைகளை நான் முன்னமே வாசித்துள்ளேன் என்று சொல்லி, உங்கள் சிறுகதைகளை குறித்து என் கருத்தை சொல்கிறேன். எனக்கு நல்ல வாசிப்பு ஆளுமை இருப்பதாக பாராட்டுகிறீர்கள்.
4. அதன் பிறகு, அப்போது நீங்கள் எழுதிக் கொண்டிருந்த மாங்கல்யம் என்கிற சிறுகதையை எனக்கு E-mail-யில் அனுப்பி, அதை இன்னும் எப்படி செறிவாக்கலாம் என்று கருத்து கேட்டீர்கள். நானும் படித்து என் கருத்தை சொன்னேன்.
5. என்னுடைய குளத்தில் முதலைகள் சிறுகதையை நீங்கள் படித்துவிட்டு, என் சிறுகதையை பாராட்டியதோடு, என்னை நல்ல எழுத்தாளர் என்றும் புகழ்கிறீர்கள். என்னுடைய குளத்தில் முதலைகள் சிறுகதையால் கவரப்பட்டதால், நான் என் முகநூலில் எழுதும் எல்லா நீண்ட கட்டுரைகளையும் வாசித்து விடுவதாக சொல்லி பெருமைப்பட்டீர்கள். ஆனால் இப்போது,//தங்களுடையை ஒரு சிறந்த படைப்பையாவது காட்டுங்கள் பார்ப்போம்// என்று சபதம் செய்கிறீர்கள். இது அந்தர் பல்டி.
6. என் பெயரில் இருக்கும் மதி இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலும், எனக்கு நல்ல வாசிப்பு ஆளுமை இருப்பதாலும் உங்கள் மாங்கல்யம் சிறுகதையை படித்து பார்த்து, அதை செறிவாக்க கருத்து கேட்கிறீர்கள். இப்போது நீங்கள் //மதியழகன் பெயரில் உள்ள முன் பாதி உங்களிடம் இருக்கா?// என்று கேள்வி எழுப்புகிறீர்கள். இது அல்டிமேட் அந்த பல்டி.
7. கலைசேகர்! மதியழகன் ஒரு பெண்ணை பத்தி தப்பா எழுதிவிட்டான், இன்னுமா இந்த ஊரு கம்முன்னு இருக்கு. எல்லாம் எழுந்து வந்து ஓ-ன்னு கத்துங்க என்று ஓலமிடுவதற்கும் முன், நீங்கள் சொல்லும் அந்த பொண்ணுக்கு நல்ல பண்பாடு, ஒழுக்கம், நேர்மை, நல்ல பண்பான தமிழ் வார்த்தைகளை சொல்லி கொடுங்கள். பொதுவில் வந்து பஜாரிதனமாக நடந்துக் கொண்டால் இப்படிதான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
8. உங்களுக்கும் எனக்கும் நடந்த உரையாடலில் ஒரு விசயம் சொன்னீர்கள். நீங்கள் என் கட்டுரையை மேலோட்டமாக படித்துவிட்டதால் சரியாக புரியவில்லை என்றீர்கள். நீங்களும் நானும் பேசிக் கொண்ட, என்னை நல்ல எழுத்தாளராக புகழ்ந்த அந்த ஆடியோக்கள் அப்படியே Messenger-ரில் உள்ளது. ஓய்வாக இருந்தால் மீண்டும் ஒருமுறை போய் கேட்டு பார்க்கலாம். இப்பவும் நான் எழுதியதை மேலோட்டமாக படித்துவிட்டு வந்து, எழுதிவிட்டீர்களோ என சந்தேகம்.
9. முதலில் நவீன் எழுதியது, பிறகு விஜயலட்சுமி எழுதியது, அப்புறம் பாண்டியன் எழுதியது, நான் எழுதியது, நவீன் பிளாக்கில் எழுதியது என்று எல்லாவற்றையும் போய் பொறுமையாக படித்துவிட்டு வாருங்கள். தேதி வாரியாக படியுங்கள். முன் பின் மாத்தி படிக்காதீங்க. ஒன்னும் அவசரம் இல்லை. டைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மேலோட்டமாக மட்டும் படிக்காதீர்கள்.
Climax
1. நவீன் சொல்லிக் கொடுத்து கலைசேகர் வந்தாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் முன்றாம் தரப்பாக இனி யார் வந்து, என்ன கிறுக்குதனமாக எழுதினாலும் நான் எந்த பதிலும் இனி கொடுக்க போவதில்லை. என்னை எவ்வளவு மோசமாக திட்டினாலும் நான் எந்த ரிகாஷ்யனும் கொடுக்க போவதில்லை.
2. காரணம், இது எனக்கும் நவீனுக்கும் வல்லினத்துக்கும் நடுவில் நடக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரை திசைதிருப்பி விட்டுவிடும். இப்போது பிரச்சனை எனக்கும் நவீனுக்கும், விஜயலட்சுமிக்கும், வல்லினத்துக்கும்தான். ஆகையால் மற்றவர்கள் கொஞ்சம் தள்ளி நின்று விளையாடலாம். முக்கை நுழைக்காதீர்கள்.
3. நான் மேலே எழுதியதை படித்து விட்டு கலைசேகர் வந்து எது எழுதினாலும் நான் எந்த பதிலும் கொடுக்க போவதில்லை. இது பிரச்சனையை டைவர்ட் செய்யும். வல்லினத்தோடு என் பிரச்சனையை முடித்துவிட்டு, அதன்பிறகு வந்து கலைசேகர் மற்றும் மற்றவர்களோடு நான் தொடர்வேன். நிச்சயம் தொடர்வேன். நவீன் போல் block செய்துவிட்டு கோழைப்போல் ஓடிப் போய் ஒளிந்துக் கொள்ள மாட்டேன்.
4. வல்லினம் அண்டு கோ-வோடு என் எதிர்வினை தொடரும். மற்றவர்களுக்கு ஒரு சின்ன Break.
___________________________________________
அக்டோபர் 14,2018
தன்னிலை விளக்கம்.
1. இந்த விவாதம் திசை மாறி போய் கொண்டிருக்கிறது. நீ முதலில் ஒரு தன்னிலை விளக்கத்தை கொடுத்துவிடு என்று என்னை என் அன்பு நண்பர் கேட்டுக் கொண்டார். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. கல்விதுறையிலும், சிறந்த கல்விமானகவும் அவர் இருப்பதால் சரி என முடிவு செய்தேன்.
2. வண்டி மலேசியாவின் முதல் தலித்திய சிறுகதையா என கேள்வி எழுப்புகிறேன். இதன் தொடர்பாக நான்கு கேள்விகளை முன் வைக்கிறேன். அதற்கு நவீன் மற்றும் வல்லினம் செட்-டிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நான் கேட்ட கேள்விக்கு கங்காதுரை எடுக்கும் ஒரு பேட்டியின் மூலம் ஒரு சின்ன பதில் வருகிறது.
3. நவீன் கொடுத்த அந்த பதில் ரொம்ப குழப்பமாகவே இருந்தது. அதனை தொடர்ந்து அந்த பேட்டியை தொகுத்து எழுதிய கங்காதுரையிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்கும் பதில் இல்லை. வேறு யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. இப்போ இந்த விவகாரத்தில் வந்து மூக்கை நுழைக்கும் யாரும், அப்போது எந்த பதிலும் கொடுக்கவில்லை. எல்லோருமே அமைதியாக இருந்தார்கள்.
4. இந்த சுழலில் பாண்டியன் சார், என் அறிவின் முகவரி கேட்டும், எனக்கு இருப்பது குரோத புத்தி என்று கூறினார். அவரின் நேரடி குற்றசாட்டுக்கு மறுமொழி கொடுக்கும் நான், என் பதிவில் அவரை கர்ணன் என்று குறிப்பிடுகிறேன். இந்த கர்ணன் குறித்து எனக்கும் பாண்டியனுக்கும் தனி டராக் மோதல் போய் கொண்டிருந்தது.
5. இதற்கிடையில் ‘மதியழகன் என்பது புனைவு பெயர்தாம்’ என்று நவீன் எனக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கட்டுரையை அவரின் பிளாக்கில் எழுதி முகநூலில் லின்க் கொடுக்கிறார். காரணம் அவருக்கு முகநூல் ஒவ்வாது. அந்த கட்டுரையில் நானும் அவரும் பேசிக் கொண்ட் ஒரு பழைய உரையாடலை அவர் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அதில் நான் பேசிய பேச்சையும் ரிக்கார்ட் செய்து வைத்திருப்பதாக சொல்லி மிரட்டுகிறார்.
6. மலேசியாவில் நவீன் உருவாக்க முயலும் தலித்திய இலக்கியம் குறித்த சர்ச்சையை தாண்டி அவர்தான் முதல் தனிமனித தாக்குதலை தொடக்கி வைக்கிறார். அவர் ரிக்கார்ட் செய்து வைத்திருக்கும் அந்த ஆடியோவை நான் பொதுவில் பதிவிட கேட்டுக் கொண்டேன். அந்த ஆடியோவில் நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட முழு உரையாடலையும் எழுதாமல், பாதியை மட்டும் அவர் எழுதினார்.
7. அந்த போன் உரையாடலில் நவீன் தொடர்ந்து என்னை விஜயலட்சுமியோடு வாதம் செய்ய அழைக்கிறார். நான் ஏன் விஜயலட்சுமியோடு வாதம் வேண்டும் என்றும் அவர் ஒரு அரைவேக்காடு என்றும் கூறியதும் அவர் பேய் பிடித்தவர் போல் என்னை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார்.
8. இந்த இடத்தில் எல்லோருக்கும், யாராக இருந்தாலும் இந்த ஒரு கேள்வி எழும். விஜயலட்சுமி என்கிற பெயரை சொன்னால் ஏன் நவீன் கோபமாகி, திட்டுகிறார். அதை நான் நேரடியாகவே நவீனிடம் கேட்கிறேன். இந்த உரையாடலை நான் பொதுவில் எழுத நவீனே காரணமாக அமைக்கிறார். இங்கே நவீன் அப்படி ரியாக்ட் பண்ணவில்லை என்றால் நான் அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டேன். நவீன் என்னை நோக்கி ஒருமையில் திட்டும் பேச்சு என்னை அந்த கேள்வியை கேட்க தூண்டுகிறது.
9. இது நடந்து மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. பழைய கதை. ஆனால் அவர் நாங்கள் பேசிய அந்த பழைய உரையாடலை ரிக்கர்ட் செய்து வைத்திருப்பதாக இப்போது எழுதுகிறார். அந்த ஆடியோவை வைத்துக் கொண்டு என்னை மிரட்டும் தொனியில் எழுதுகிறார். என் மீது களங்கத்தை ஏற்படுத்துகிறார்.
10. நவீன் அவர் எழுதிய கட்டுரையில், நானும் நவீனும் போனில் பேசிக் கொண்டதை பொதுவில் எழுதுகிறார். அதை ரிக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு, அதை அவ்வபோது கேட்டு சிரிப்பதாக எழுதினார். அதனாலேயே அந்த ஆடியோவில் நங்கள் என்ன பேசினோம் என்று நான் முகநூலில் எழுத வேண்டிய கட்டாயம் வந்தது. நவீன்-தான் அந்த ஆடியோ மேட்டர் விவகாரத்தை வெளியில் கொண்டு வருகிறார். நவீன் அதை பற்றி எழுதவில்லை என்றால் நான் அதைப்பற்றி பேசியிருக்க மாட்டேன். நவீன்தான் இதை எழுதி விஜயலட்சுமியை இந்த விவகாரத்தில் நுழைக்கிறார்.
11. நான் எந்த இடத்திலும், அவர்களின் புனிதமான நட்பிற்கு எதிராகவோ, விஜயலட்சுமியைப் பற்றி தவறாகவோ பேசவில்லை. ஆனால் விஜயலட்சுமியும் நவீனும் இன்னும் பிறரும் நான் விஜயலட்சுமியைப் பற்றி தவறாக பேசிவிட்டதாக என் மீது குற்றசாட்டு வைக்கிறார்கள். நவீன் அந்த ஆடியோவை வெளியிட்டால் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டது என்ன என்பது எல்லோருக்கும் புரியும். நான் விஜயலட்சுமியை பற்றி தவறாக பேசி உள்ளேனா என்று தெரிந்துவிடும்.
12. இதற்கிடையில் என்னை போனில் தொடர்ப்பு கொள்ளும் விஜயலட்சுமியின் அண்ணன், உங்களுக்கு ஒரு மகள் இருந்தால், இப்படி எல்லாம் எழுதுவீர்களா என கேள்வி எழுப்பினார். நான் அவருக்கு சொன்ன அதே காரணத்தை இங்கே மற்றவர்களுக்கும் சொல்கிறேன்.
13. எனக்கு ஒரே மகள். எங்கள் வீட்டு இளவரசி. பெயர் கயல்விழி. வயது 12. என் மகளுக்கு நான் சிறந்த பண்புகளை போதிக்கிறேன். எப்படி உடுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறேன். ஆண்களின் கண்களை உறுத்தாத வகையில் பண்பாக உடுத்த சொல்லிக் கொடுக்கிறேன். பொதுவெளியில், குறிப்பாக ஆண்களிடம் சிறந்த பண்பான தமிழ் வார்த்தைகளை பேச கற்றுக் கொடுக்கிறேன். நீங்களும் அதே போல் விஜயலட்சுமிக்கு ஒரு அண்ணனாக இருந்து கற்று கொடுங்கள் என்றேன்.
14. விஜயலட்சுமி என்னை மிகவும் தடிமனான வார்த்தைகளை கொண்டு திட்டுகிறார். அதை எல்லோரும் ரசிக்கிறார்கள். நான் சொல்லாத ஒன்றை சொல்லிவிட்டதாக கூறி கூச்சலிடுகிறார். தெரு சண்டைக்கு அழைக்கிறார். ஆனால் இதை எல்லாம் ஆரம்பித்து வைத்த நவீனை மட்டும் காணவில்லை. நல்ல பண்புகள் கொண்ட தமிழ் வார்த்தைகளை கையாளும் ஒரு பெண்ணை தனிமையில் சந்திக்க எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஆம்! நான் கோழைத்தான்
15. இது பொதுவெளியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விவாதம். எல்லோரும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முகநூல் ஒவ்வாதோ இல்லையோ, இது முகநூலில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இது இங்குதான் முடித்து வைக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் உண்மை தெரிய வேண்டும்
16. இப்போது இதற்கு என்ன தீர்வு என்றால், இரண்டு தீர்வுகள் உண்டு. ஒன்று நானும் நவீனும் பேசிய அந்த உரையாடல் ஆடியோவை நவீன் பொதுவில் கொண்டுவர வேண்டும். அதில் ஏதாவது ஒரு இடத்தில் நான் விஜயலட்சுமியை பற்றி தவறாக பேசி இருந்தால், மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன். நிச்சயம் மன்னிப்பு கேட்பேன். ஆனால் அதில் விஜயலட்சுமியைப் பற்றி நான் ஏதும் தவறாக பேசவில்லை என்றால் நவீனும் விஜயலட்சுமியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
17. இரண்டு, வல்லினம் ஒரு நேர்மையான இலக்கிய குழு கிடையாது என்பதை நிருப்பித்து ஒரு கட்டுரை எழுதுவேன். அதற்கு பிறகு அவர்கள் அரோக்கிய விவாதம் செய்வார்களோ அல்லது, தெரு சண்டை போடுகிறார்களோ அது அவர்கள் இஷ்டம்.
__________________________________________
அக்டோபர் 16,2018
1. பாண்டியன் எனக்கு எதோ எழுதியிருப்பதாக காலையிலேயே என் நண்பர்கள் வாட்சாப் மூலமாக செய்தி அனுப்பியிருந்தார்கள். போய் பார்தேன். இப்பத்தான் பதில் எழுத நேரம் கிடைத்தது. வேலை பளூ. என்னை அவர் முகநூலில் இருந்து நீக்குவதற்கு பல காரணங்களை சொல்லி, இறுதியில்; //ஆகவே என் பெயரை பயன்படுத்தி இனி முகநூலில் பதிவுகள் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவும்// என்று அறிக்கை விட்டுள்ளார்.
2. அந்த பதிவில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். அந்த அவதூறுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நான் அவர் பெயரை இங்கு பயன்படுத்தியே ஆக வேண்டும். என் பெயரை பயன்படுத்தி, என் மீது அவர் அவதூறுகளை அள்ளி விசும்போது, அவர் பெயரை பயன்படுத்தி நான் பதில் சொல்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்றே நினைக்கிறேன். என் பெயரை பயன்படுத்தி அவர் எனக்கு களங்கம் ஏற்படும் வகையில் எழுதும் போது, அவர் பெயரை பயன்படுத்தி அவருக்கு நான் பதில் கொடுப்பதற்கு சட்டம் இடம் கொடுக்கிறது என்றே நினைக்கிறேன்.
3. நட்பு என்பது நம் கைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கும் எண்களிலோ, முகநூலில் உள்ள நண்பர்கள் பட்டியலோ கிடையாது. அது உணர்வுபூர்வமானது. முகநூல் பட்டியலிலிருந்து என் பெயரை நீக்கியதால் உங்களுக்கு ஒரு எண்ணிக்கை குறைந்திருக்கும். ஆனால் உண்மையான நட்பின் உணர்வை நீக்க முடியாது. நான் எப்போதும் உங்களை ஒரு எண்ணிக்கையாக பார்க்கவில்லை.
4. பாண்டியன் எப்படி வல்லினத்தில் இருக்கிறார் என்று பலரும் என் காதுபட பேசியிருக்கிறார்கள். உங்கள் காதுக்கும் அது வந்திருக்கும். இந்த கேள்வி எனக்கும் இருந்தது. நான் எப்போதும் உங்களை வல்லினம் செட்-டாக பார்த்ததேயில்லை. ஒரு நண்பராகத்தான் பார்த்தேன். தயாஜியையும் உங்களையும் நான் ஒப்பிட்டு பார்ப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
5. தயாஜி ஒரு அப்பாவி. விளையாட்டு பையன். அவரை எப்படி வேண்டுமானாலும் உருவாக்காலம். ஒரு சிறந்த எழுத்தாளராக, நடிகராக, பாடலாசிரியராக, திரைக்கதை எழுத்தாளராக இன்னும் பல படிமங்களில் அவரை உருவாக்கலாம். அவரிடம் ஒரு fire இருந்தது. ஏழாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்று தயாஜியை பார்க்கிறேன். வல்லினம் என்ன மாதிரியான தயாஜியை வளர்த்து வைத்திருக்கிறார்கள்?
6. தயாஜி எனக்கு நெறுங்கிய நண்பர் கிடையாது. ஒரு ஹை! ஹலோ! அவ்வளவுதான். ஏழு ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை தற்செயலாக, ஜலான் காசிங் சன் ரைஸ் உணவகத்தில் சந்தித்தேன். அதன் பிறகு ஒரு முறை புத்தகம் ஒன்று வாங்குவதற்கு பூச்சோங் மீனா விலாஸ் உணவகத்தில் சந்தித்தேன். போனில்கூட அதிகம் பேசியதில்லை. ஆனால் முதன்முதலாக ஏழாண்டுகளுக்கு முன் எப்படி ஒரு தயாஜியை நான் பார்த்தேனோ, அப்படியான ஒரு தயாஜியைதான் நான் இன்றும் முகநூலில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரிடம் எந்த ஒரு வளர்ச்சியும் நான் பார்க்கவில்லை.
7. அவருக்கு தவறான பாடங்களை போதித்து, தவறாக எழுத வைத்தார்கள். அதனால் அவரின் வேலையும் போனது. வருமானத்துக்கு என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. இப்போது பாண்டியனுக்கும் அதுவே நடக்கிறது.
8. //உங்கள் எல்லோரையும் விடவும் டலித் அரசியல் குறித்து நான் அதிகம் படித்து வைத்திருக்கிறேன்// என்று செல்வன் காசிலிங்கத்திற்கு கொடுக்கும் ஒரு பதிலில் எழுதினேன். டலித் அரசியல் என்பதனை, டலித் இலக்கியம் என பாண்டியன் படித்து விட்டு, டலித் இலக்கியம் குறித்து ஒரு புத்தகம் எழுத சொல்லி என் முன் ஒரு சவாலை வைக்கிறார்.
9. ஆசிரியராக இருக்கும் பாண்டியன், டலித் அரசியல் என்று எழுதப்பட்டிருப்பதை எப்படி டலித் இலக்கியம் என்று பிழையாக படித்தார் என்றே எனக்கு தெரியவில்லை. ஒரு ஆசிரியராக இருக்கும் பாண்டியன் இது போன்ற தவறுகளை செய்யவே கூடாது. பள்ளியில் அவரிடம் பயிலும் மாணவனின் பரீட்சை பேப்பரை திருத்தும் போது, இப்படி பிழையாக படித்து புள்ளிகளை குறைத்து போட்டால், அந்த மாணவனின் எதிர்காலம் என்னாவது?
10. டலித் அரசியல் இருக்கிறது. டலித் இலக்கியம் கிடையாது என்பது என் ஆழமான உள்வாங்கல். இங்கு எழுதப்படுவது அனைத்தும் தமிழ் இலக்கியம்தான். தமிழ் இலக்கியம் என்கிற வகை மட்டுமே உண்டு. இல்லை என்றால், இஸ்லாமிய இலக்கியம், கிருஸ்துவ இலக்கியம், இந்து இலக்கியம், கவுண்டன் இலக்கியம் என்று தமிழ் இலக்கியங்கள் பல கூறுகளாக பிரித்துபோடப்படும்.
11. டலித் அரசியல் மகாராஷ்டிராவிலிருந்து புறப்பட்டு, மெல்ல அது, தமிழகம் உட்பட இந்தியா மூழுவதும் பரந்து விரிகிறது. இப்போது இது இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. நவீன் போன்றவர்களால், தற்போது மலேசியாவிலும் நிறுவ முயலப்படுகிறது. இது டலித் அரசியல். நான் ‘டலித்’ என்று குறிப்பிடுவதற்கு காரணம் டலித் என்பது தமிழ் சொல்லே கிடையாது.
12. டலித் அரசியல் குறித்து நான் கண்டிப்பாக எழுதுவேன். அதுகுறித்து உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். டலித் அரசியல் என்பது வேறு. தலித்திய இலக்கியம் என்பது வேறு. இரண்டும் வெவ்வேறு பாதையில் பயணிப்பது. இப்படி இரு வேறு பாதையில் பயணிக்கும் இரண்டும், ஒரு கட்டத்தில் ஒரே பாதையில் வந்து கொண்டு வலுக்கட்டாயமாக இணைக்கும் வேலை நடக்கிறது. ஆனால் அப்படி இணைந்து தொடர முடியாமல் தவிக்கிறது. தனியாக தொக்கிக் கொண்டு நிற்கிறது.
13. மலேசியாவில் டலித் அரசியல் இருக்கிறாதா இல்லையா என்பது குறித்தும், மலேசியாவில் டலித் அரசியலை apply பண்ண முடியாது என்பது குறித்தும் நான் நிச்சயம் எழுதுவேன். ஆனால் நவீனும் வல்லினமும் முன்னெடுக்கும் மலேசிய தலித்திய இலக்கியத்தை குறித்து வல்லினம்தான் எழுத வேண்டும். வண்டி சிறுகதை தலித்திய இலக்கியம்தான் என்று கூறுவது வல்லினம்தான்.
14. இந்த டலித் அரசியல் குறித்து நான் நன்கு படித்து தெரிந்து வைத்திருக்கிறேன் என்று எழுதினேன். அதை பாண்டியன் டலித் இலக்கியம் என்று பிழையாக படித்து விட்டு, டலித் இலக்கியம் குறித்து புத்தகம் எழுத சொல்கிறார்.
15. நான் ஆரம்பித்திலிருந்தே, மலேசிய டலித் இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறேன். அது குறித்து தெரிந்து கொள்ள முற்படுகிறேன். என்னுடைய முதல் பதிவில், மலேசிய தலித் இலக்கியம் என்றால் என்ன? அதன் definition என்ன என்று கேட்கிறேன். மலேசிய டலித் இலக்கியம் என்றால் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியே கேட்கிறேன். அது டலித்தா அல்லது தலித்தா என்கிற குழப்பம் தமிழகத்திலேயே இன்னும் தீர்ந்தபாடில்லை.
16. ஆனால் பாண்டியன் பிழையாக படித்து விட்டு, டலித் இலக்கியம் குறித்து என்னையே எழுத சொல்கிறார். பாண்டியன் ஏன் டலித் அரசியல் என்பதனை டலித் இலக்கியம் என்று பிழையாக படிக்கிறார்? வல்லினம் அவரின் கவனத்தை சிதறடிக்கிறது. அவரை குழப்ப நிலைக்கு கொண்டு செல்கிறது. படபடக்கிறார். அவசரப்படுகிறார். பொறுமையாக படித்து புரிந்து கொள்ள வல்லினம் தடுகிறது. இதுதான் ஒட்டு மொத்த வல்லினத்தின் நிலை. அவர்கள் எதையும் பொறுமையாக படித்து உள்வாங்குவது இல்லை.
17. நான் எழுதும் என் நீண்ட கட்டுரைகளில் அதிகமான ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு இருக்கும். அது தவறு என்று சுட்டிக் காட்டினார் பாண்டியன். எனக்கு அப்படிதான் வருகிறது என்று சொன்னேன். அந்த சிக்கலை களைய வேண்டும் என்றால், எது எழுதினாலும் முடிந்தவரையில் ஆங்கில வார்த்தைகளை கலக்காமல் எழுதுங்கள். அதற்கு இணையான தமிழ் வார்த்தைகளை தேடுங்கள் என்று எனக்கு ஆலோசனை கொடுக்கிறார்.
18. அவர் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டு ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடுகளை என் நீண்ட கட்டுரைகளில் பயன்படுத்துவதை முடிந்தவரையில் தவிர்த்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய நீண்ட கட்டுரைகளை காட்டிலும் இப்போது நான் எழுதும் நீண்ட கட்டுரைகளில் ஆங்கில பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. தொடர்ந்து என் நீண்ட கட்டுரைகளை வாசித்து வருகிறவர்கள் இதை கவனித்திருப்பார்கள்.
19. முடிந்த வரையில் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்துவிடுங்கள் என எனக்கு வழிகாட்டும் பாண்டியன், இன்று எனக்கு எழுதிய பதிவில் //உங்கள் தேவை வல்லினம் குழுவினரை provoke செய்வது// என்று ஆங்கில வார்த்தைகளை கலந்து எழுதுகிறார். இதுதான் வல்லினம் செட்-டின் குணம். அவர்கள் ஒன்று சொல்வார்கள். அதை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டுவார்கள். அவர்கள் வழி தவறி செல்வார்கள்.
18. இந்த தெரு சண்டையை நானே தொடக்கி வைப்பதாக பாண்டியன் குற்றம் சாட்டுகிறார்.
• 20 செப் – மலேசியாவில் தலித் இலக்கியம் என்பதன் definition என்ன? என்று முகநூலில் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். பதில் இல்லை. மௌனம்.
• 29 செப் – வண்டி. தலித் இலக்கியமா? என்கிற ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். பதில் இல்லை. மௌனம்.
• 12 ஆக் – வண்டி ‘டலித் சிறுகதை. நவீன் பதில்கள். முட்டாள்தனத்தின் வெளிபாடு. இந்த மூன்றாவது பதிவுதான், இன்று நடக்கும் எல்லா தெருசண்டைக்கும் காரணமாக அமைகிறது.
20. இந்த மூன்றாவது பதிவில் நான் எழுதிய நவீனின் முட்டாள்தனம், மற்றும் வல்லினம் பயந்தவர்கள் என்கிற இரு வரியும் உங்களை கோபப்படுத்துகிறது. இங்கே தொடங்குகிறது எல்லா பிரச்சனையும்.
21. கடந்த ஜூலை மாதம் 9-ஆம் திகதி நவீன் ’மதியழகன் முனியாண்டி குறிப்புகள்: போலி அறிவுவாதப் புற்று’ என்கிற கட்டுரையில், என்னை முட்டாள் என்கிறார். நான் இந்த சமூகத்துக்கு கேடு செய்கிறேன் என்றார். நவீன் என்னை முட்டாள் என்று சொல்லும் போது உங்களுக்கு எந்த ரியாக்ஷனும் வரவில்லை. நவீன் நேரடி தாக்குதலை தொடங்குகிறார். உங்களுக்கு எந்த குற்ற உணைர்வும் வரவில்லை. நவீனை தடுக்கவில்லை.
22. நவீன் என்னை முட்டாள் என்று சொல்வது சரி. அதுவே நான் திருப்பி நவீனை முட்டாள் என்றால் உங்களுக்கு கோபம் வருகிறது. என்ன மாதிரியான நேர்மை இது?
23. அதே தினத்தில் விஜயலட்சுமி என்னை நொண்ணை, மொண்ணை என்று திட்டுகிறார். ஆனால் நீங்கள் பொதுவெளி நாகரீகத்தை அவருக்கு சொல்லிகொடுக்கவில்லை. நான் பதிலுக்கு விஜயலட்சுமியை அரைவேக்காடு என்று திட்டனால் உங்களுக்கு கோபம் வருகிறது.
24. இப்போதும் நவீனும் விஜயலட்சுமியும் சேர்ந்துக் கொண்டு தகாத வார்த்தைகளில் என்னை திட்டுகிறார்கள். அதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருந்தீர்கள். அவர்களுக்கு நன்னெறி பண்புகளை சொல்லிக் கொடுக்க நீங்கள் முன் வரவில்லை.
25. வல்லினம் நடத்தும் தமிழாசிரியர்களுக்கான சிறுகதை போட்டியில் கலந்து கொள்ள மறுத்த தமிழாசிரியர்களை, எங்கேயோ அருப்பெடுத்த மாதிரி ஓடி போய் தமிழ்ப்படம் பார்க்கும் கூட்டம் என்று அருவருப்பான வார்த்தைகளில் திட்டி நவீன் தன் முகநூலில் ஒரு பதிவு இடுகிறார்.
25. அப்போதே இது குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அதையும் நீங்கள் மௌனமாக வேடிக்கை பார்த்தீர்கள். நவீனிடம் இருக்கும், தமிழாசிரியர்கள் குறித்த கீழ்தரமான சிந்தனை எனக்கு அருவருப்பை கொடுத்தது. ஜனார்த்தனன் தவிர வேறு யாரும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை. Silent Majority-யாக தமிழாசிரியர்கள் எல்லோரும் கடந்து போனார்கள்.
26. இப்போதுகூட ஏதாவது ஒரு இடத்தில் நவீனும் விஜயலட்சுமியும் பயன்படுத்தும் தகாத வார்த்தைகளை நீங்கள் திருத்துவீர்கள் என பெரிதும் எதிர்ப்பார்த்தேன். ஆனால் செய்யவில்லை. மாறாக அவர்களோடு சேர்ந்துக் கொண்டு சிக்கலை மேலும் கொண்டு வந்து சேர்த்தீர்கள். உங்கள் முகநூலை நீங்களே போய் பாருங்கள். ஜாடை மாடையாக எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருந்தீர்கள்.
27. வல்லினத்தில் இப்போது ஓட்டிக் கொண்டிருக்கும் நான்கு ஐந்து பேரில் நீங்கள்தான் வயதில் மூத்தவர். நீங்கள் மனது வைத்திருந்தால் இதை எல்லாம் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதை செய்ய உங்களுக்கு மனம் வரவில்லை. ஆனால் இப்போது பழியை நாசுக்காக என் மீது திணிக்கிறீர்கள். உங்கள் மனசாட்சியை தொட்டு கேட்டு பாருங்கள். யார் இதற்கெல்லாம் காரணம்?
28. நான் ஏன் தொடர்ந்து விஜயலட்சுமியை அரைவேக்காடு என்று சொல்லிவருகிறேன். வாசிக்கும் பழக்கத்துக்கும் ISBN Code-க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார். ஒரு நூலகராக இருந்து கொண்டு இப்படியொரு கேள்வியை கேட்டது எனக்கு ஆச்சர்யம். என்ன ஒரு தெளிந்த அறிவு அந்த பொண்ணுக்கு? நான் வியந்தேன்.
29. ISBN Code இல்லாத புத்தகங்களை பொது நூலகத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பொது நூலகத்தில் வைக்கவேண்டும் என்றால் ISBN Code ரொம்பவும் முக்கியம். பொது நூலகத்திற்கு வராத புத்தகம் பொது வாசிப்புக்கு வராது. அப்படி ISBN Code இல்லாத புத்தகங்களை பொது நூலகத்திற்கு வைப்பதில் எவ்வளவு சிக்கல்கள் ஏற்படும் என்பது ஒரு நூலகத்தில் வேலை செய்யும் பொண்ணுக்கு தெரியாதா?. இதுகூட தெரியவில்லை என்றால் அவர் என்ன கண்றாவி நூலகர்.
30. ISBN Code இல்லை என்றால் MPH, Popular போன்ற பெரிய பெரிய புத்தக கடைகளில் விற்பனைக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி பொது மக்கள் பார்வைக்கு வராத புத்தகங்கள் பொது வாசிப்பில் இருக்காது. பொது மக்கள் மத்தியில் புலங்காது. இதைகூட சிந்திக்க திராணி இல்லாமல், ISBN Code-க்கும் வாசிப்பு பழக்கத்திற்கும் என்ன சம்பந்த எனக்கேட்டு, விஜயலட்சுமி தன் முகநூலில் என்னை கிண்டலடித்து எழுதினார்.
31. அடேயப்பா! இப்படியான அறிவு கொழுந்தோடுதான் நவீன் என்னை வாதம் செய்ய அழைக்கிறார். நல்ல வேடிக்கைத்தான் என்று நினைத்துக் கொண்டேன்.
32. மலேசிய குடும்பத்தில் வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளதா என்கிற கட்டுரையில், விஜயலட்சுமி கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் இருந்தது. உங்களை போலவே விஜயலட்சுமியும் அந்த கட்டுரையை பிழையாக படித்து தொலைத்து விட்டார்.
33. ‘ஃபேஸ்புக பக்கமும் என் நீண்ட கட்டுரையும்’ என்கிற என் இன்னொரு நீண்ட கட்டுரையில் விஜயலட்சுமி எழுப்பிய சில சந்தேகங்களுக்கு பதில் இருந்தது. அதை அவர் படிக்கவில்லை என்றால், அது அவருடைய தப்பு. அது என் தப்பு கிடையாது. நவீன் சொல்வது போலத்தான் //எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் ஒதுக்கிவிடுவேன்//.
34. நவீனுக்கும் விஜயலட்சுமிக்கும் நான் ஒரு எழுத்தாளர் இல்லை. நான் எழுதுவது கட்டுரையே அல்ல. நான் எழுதுவதற்கு தகுதியே இல்லாதவன் என நிறுவ முயல்வதில் குறியாக இருந்தார்கள். இது அறிவுகுருடர்களின் போக்கு.
35. மலேசிய தமிழ் குடும்பத்தில் வாசிக்கும் பழக்கம் குறித்து நான் எழுதிய கட்டுரையே ராமையாவின் குற்றசாட்டின் அடிப்படையில் எழுந்தது. வல்லினம் அவரிடம் பேட்டி ஒன்றை எடுத்து வெளியிட்டது. அவர் இந்த சமூகத்தின் மீது இரண்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். வல்லினத்தின் வழியே ராமையா இந்த சமூகத்தின் மீது வைக்கும் குற்றசாட்டின் தொடர்பில் நான் எழுப்பிய எந்த சந்தேகங்களுக்கும் நவீனிடமிருந்தோ, அல்லது வல்லினத்திடமிருந்தோ பதில்கள் இல்லை.
36. ஆனால், மதியழகனுக்கு கட்டுரை எழுத தெரியவில்லை என நவீனும், விஜயலட்சுமியும் நிறுவ முயன்று கொண்டிருந்தார்கள். போன் உரையாடலின் போது, ராமையா வைத்தது குற்றசாட்டு, நீங்கள் வைப்பது அவதூறு என்றார் நவீன். நான் வைப்பது அவதூறு என்றால், நவீன் எழுதிய ‘மதியழகன் முனியாண்டி: அறிவுவாதப் புற்று’ என்பது என்னை நோக்கி வைக்கும் அவதூறு இல்லையா? உங்களுக்கு இருக்கும் நேர்மையில் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்குமா? இந்த மாதிரியான அறிவிஜீவிகள் என்ன மாதிரியான ஆரோக்கியமான விவாதத்துக்கு வருவார்கள்.?
37. எனக்கு எழுதும் தகுதி இல்லை என்று சொல்வதற்கு நவீனுக்கு தகுதி இருக்கிறது என்றால், நவீன் பேட்டி குறித்தோ, எழுத்து குறித்தோ விமர்சனம் வைக்க எனக்கு அந்த தகுதி இல்லையா?. ஊரில் உள்ள எந்த எழுத்தாளரையும் குறை சொல்ல நவீனுக்கு உரிமை உண்டு. அதை மற்றவர்கள் செய்யகூடாதா?. நீங்கள் செய்வது மட்டுமே சரி என முரட்டு பிடிவாதம் பிடிக்காதீர்கள். நவீனும் வல்லினமும் செய்வது இலக்கிய ரவுடிதனம்
38. இப்போதுக்கூட நீங்கள் ஏன் என்னை உங்கள் முகநூலில் இருந்து நீக்கினீர்கள் என்று தெரியும். அவர்கள்(வல்லினம் செட்) விரித்த வலையில் அவர்களே வந்து சிக்கிக் கொண்டார்கள். கனகராஜன் நேற்று இரவு செய்த பதிவுதான் காரணம். கனகராஜன் எதையாவது தொடர்ந்து எழுதினால், கனகராஜன் சமந்தப்பட்ட ஒரு பெண்ணை குறித்து பொதுவில் எழுத போவதாக, நவீன் கனகநாஜாவுக்கு போன் செய்து மிரட்டுகிறார். இதை கனராஜனும் தன் முகநூலில் எழுதி இருக்கிறார். இதை படித்த எல்லோருக்கும் அதிர்ச்சி. இதுதான் நவீனின் பண்பாடு. நவீனின் இந்த மிரட்டும் குணம் ஒட்டுமொத்த வல்லினத்தையும் பாதிக்கிறது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை.
39. நவீனின் இந்த செய்கை உங்களை மன உளைச்சலுக்கு கொண்டு செல்கிறது. என்னை முகநூலில் இருந்து நீக்க முடிவு செய்கிறீர்கள். ஆனால் இது பிரச்சனையை முடித்து வைக்காது.
40. இங்கு விழும் 10/15 லைக்குகள் வைத்து, 10/15 பேர்கள்தான் இதை படிக்கிறார்கள் என்று கணக்கிட முடியாது. எழுத்துதுறையில் ஈடுப்பட்டுள்ள எல்லோரும் இங்கு நடப்பதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு எழுதப்படும் அனைத்தையும் எல்லோரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
41. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கிறது அல்லவா? முடிவை நோக்கிதானே இங்கு எல்லாமும் நகர்கிறது. நாம் இதை முடித்து வைப்போம். நாம் ஒரு டீலுக்கு வருவோம்.
42. நான் விஜயலட்சுமியை பற்றி தவறாக பேசிவிட்டதாக நவீனும் விஜயலட்சுமியும் பேசி வருகிறார்கள். நானும் நவீனும் பேசிய அந்த போன் உரையாடலை நவீன் ரிக்கார்ட் செய்து வைத்திருப்பதாக சொல்கிறார். அதை பொதுவில் வைக்க சொல்லுங்கள். எல்லோரும் கேட்கட்டும். விஜயலட்சுமியை பற்றி நான் தவறாக ஒரு வார்த்தை பேசியிருந்தாலும், அதை உங்கள் சார்ப்புள்ளவர்களும் என் சார்ப்புள்ளவர்களும் இணைந்து நிரூப்பித்தால், நான் பொதுவில் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன். எனக்கு எந்த மான பிரச்சனையும் இல்லை.
43. அப்படி நான் அந்த உரையாடலில் விஜயலட்சுமியை பற்றி தவறாக ஏதும் பேசவில்லை என்று நிரூபணம் ஆனால், நவீனும் விஜயலட்சுமியும் என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அடுத்த வாரம் புதன்கிழமை வரை கெடு. அதற்குள் நவீன் அந்த ஆடியோவை பொதுவில் கொண்டு வரவில்லை என்றால், இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைத்துவிட வேண்டும். நவீனிடம் அப்படி ஒரு ஆடியோ இல்லை. அவர் பொய் சொல்கிறார் என்று முடிவுக்கு வந்து விடலாம். அடுத்த புதன்கிழமைக்கு பிறகு நானோ, நவீனோ, அல்லது விஜயலட்சுமியோ இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.
44. வண்டி மலேசிய டலித் இலக்கியமா இல்லையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். நான் அல்ல. தொடர்ந்து வல்லினம்தான் வண்டி கதையை தலித்திய இலக்கியம் என்று சொல்லி வருகிறது. வேணுகோபால் வண்டி கதையை தலித்திய இலக்கியம் என்று சொன்னதில் தவறு இல்லை என்று ஒற்றை வரியில் நவீன் சொல்கிறார். இதை நிரூப்பிக்கும் வகையில், வண்டி தலித்திய இலக்கியமா இல்லையா என்று சொல்லிவிட்டால் இந்த பிரச்சனை முடிந்து விடும். இதற்கு காலகெடு அடுத்த புதன்கிழமை வரை.
45. அப்படி வண்டி தலித்திய சிறுகதை என்றால், பெரும் மதிப்பிற்குரிய நவீன் அவர்கள்தான் மலேசியாவின் முதல் டலித் எழுத்தாளர் ஆகிறார். டலித் இலக்கியத்தை ஆரம்பித்து வைப்பதும் வல்லினம் என்கிற பெருமையை அடைகிறது. இதனை தொடர்ந்து மேலும் பல டலித் கதைகளும், டலித் எழுத்தாளர்க்ளும் உருவாகலாம்.
46. அடுத்த புதன்கிழமை வரை உங்கள் பக்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால், வண்டி மலேசிய டலித் சிறுகதை கிடையாது, அது மலேசிய தமிழ் இலக்கியம் மட்டுமே என எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்து விடலாம். இனி நம் நாட்டில் யாரும் தேவை இல்லாமல் மலேசிய டலித் இலக்கியம் என்று பேச வேண்டிய அவசியம் இல்லை. இல்லாத ஒன்றை இங்கு நிறுவ முயல வேண்டியது இல்லை.
46. வல்லினம் நேர்மையற்ற ஒரு இலக்கிய குழு என்று நீண்ட கட்டுரை எழுத போவதாக முன்னமே சொல்லி விட்டேன். ஆகையால் நான் அந்த கட்டுரையை எழுதி, வல்லினம் ஒரு நேர்மையற்ற இலக்கிய குழு என்று நிறுவ முயல்வேன். அந்த கட்டுரைக்கு நீங்கள் ஆரோக்கியமாக பதில் கொடுப்பீர்களோ அல்லது என்னை நேரடியாக தாக்க தொடங்குவீர்களோ அது உங்கள் விருப்பம். நான் நிறுத்திக் கொள்வேன். உங்களோடு சண்டை போட மாட்டேன். எல்லாவற்றுக்கும் ஒரு முற்று புள்ளி வைத்துவிடுவோம்.
47. நன்றி. வணக்கம்.
_________________________________________
அக்டோபர் 16,2018
நவீனும் விஜயலட்சுமியும் UNBLOCK
1. முகநூலில் என்னை நவீனும் விஜயலட்சுமியும் unblock செய்தார்கள். அப்புறம் block செய்தார்கள். மீண்டும் unblock செய்தார்கள். அப்புறம் block செய்தார்கள். மீண்டும் unblock செய்தார்கள். இப்போ மீண்டும் block செய்துள்ளார்கள். இப்படியாக மூன்று நான்கு முறை unblock,block செய்து சின்ன பிள்ளைகள் போல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
2. Block செய்வதன் அர்த்தம் இவர்களுக்கு தெரியுமா? அதையும் நாமே சொல்லிக் கொடுப்போம். உன்னை பற்றி எதுவும் எழுத மாட்டேன், பேச மாட்டேன். உன் சாங்காத்தமே வேண்டாம் என்று அத்துவிட்டு போவதுதான் BLOCK. ஆனால் நவீனும் விஜயலட்சுமியும் என்னை முகநூலில் block செய்துவிட்டு, என்னை பண்பற்ற வார்த்தைகளால் திட்டி பதிவுகள் இடுகிறார்கள். இது முதுக்கு பின் பேசும் புறப்பேச்சு.
3. //முட்டாளுடன் மூன்று நாட்கள்// என நவீன் என்னை திட்டி எழுதும் பதிவுகளுக்கு சிலர் ஓடி வந்து முட்டுக் கொடுகிறார்கள். நவீன் மூலம் வியாபர ஆதாயம் பெறுகிறவர்கள், நவீன் போடும் புத்தகத்துகாக நன்றி கடன் உள்ளவர்கள் நவீனோடு சேர்ந்துக் கொண்டு என்னை மேலும் திட்டுகிறார்கள். அதை பார்த்து நவீனும் விஜயலட்சுமியும் பரவசமடையலாம், குதூகலம் அடையலாம். அந்த முட்டு பதில்களை படித்து படித்து ஆனந்தம் அடையலாம். ஆனால் நவீன் காசு கொடுப்பதை நிறுத்திவிட்டால். அவர்களும் நிறுத்திக் கொள்வார்கள்.
4. நவீனுக்கும் விஜயலட்சுமிக்கும் ஒரு சிறு வேண்டுகோள். என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள். ஆனால் UNBLOCK செய்துவிட்டு திட்டுங்கள். நானும் அதை படித்து என்னை திருத்திக் கொள்ள முயல்வேன்.
5. நேற்று இரவு நான் பாண்டியன் சாருக்கு ஒரு பதில் பதிவு செய்தேன். அது உங்கள் இருவருக்கும் சேர்த்துதான். அதை நீங்கள் மூவரும் படித்திருக்க வேண்டும். ஆகவேதான் இன்று காலையில் நீங்கள் மூவரும் என்னை block செய்திருக்கிறீர்கள்.
6. மதியழகனைப் பற்றி இனி எதுவும் பேசமாட்டேன், என்று சொல்லிக் கொண்டே நீங்கள் தொடர்ந்து பதிவுகள் செய்துக் கொண்டே வருகிறீர்கள். உங்களைப் போல் நான் இருக்க மாட்டேன். அடுத்த புதன்கிழமை வரை உங்கள் மூவரையும் குறித்து நான் எதுவும் என் முகநூலில் பேசப் போவது இல்லை.
7. நீங்கள் தொடர்ந்து என்னை பற்றி பண்பற்ற வார்த்தைகளால் திட்டலாம். ஒன்றும் தப்பில்லை. ஆனால் UNBLOCK செய்துவிட்டு திட்டுங்கள்.
8. நாம் கற்று கொள்ளும் சிறந்தவைகள்தான் நம்மிடமிருந்து வெளிபடும். நாம் கற்றுக் கொண்ட நல்ல பண்புகள்தான் நம்மிடமிருந்து வெளிப்படும். நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்களோ, அதுதான் உங்களிடமிருந்து வெளிப்படும்.
________________________________________________
அக்டோபர் 17,2018
1. எழுத்து துறையில் ஆர்வமுள்ள, புதிதாக எழுத தொடங்கும், எழுதிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய அதி முக்கியமான கட்டுரை இது. தயவு செய்து நேரம் ஒதுக்கி படித்து பாருங்கள்.
2. எப்படி எழுத வேண்டும் என்று போதிக்ககூடிய பல படைப்புகள் நம்மிடம் உண்டு. எப்படி எழுத கூடாது என்று போதிக்கும் படைப்புகள் மிக சிலவே நம்மிடம் உள்ளது. அந்த வகையில் எப்படி எழுதக்கூடாது என்று போதிக்கும் ஆக சிறந்த என்று சொல்ல மாட்டேன், மிக சிறந்த கட்டுரை இது.
3. இதை போல இன்னும் பல கட்டுரைகளை சரவண தீர்த்தா என்பவர் எழுதி குவிக்க வேண்டும். அதை படித்து நமது இளைஞர்கள் எப்படி எழுத கூடாது என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
4. ஒரு தரமான, பண்பான எழுத்தாளர் இந்த சமூகத்துக்கு நல்ல, பண்பான சிந்தனைகளை விதைக்க வேண்டும். ஒரு சமூகத்தின் விழிப்புணர்வாக எழுத்தாளர்கள் திகழ வேண்டும். அப்படி இல்லை என்றால் என்ன மாதிரியான படைப்புகள் நம்மிடம் உருவாகும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக் காட்டு.
5. இதில் ஹைலைட்டான விசயம் என்னவென்றால், இந்த கட்டுரையை படித்து விட்டு, நாம் மதிக்கும் வேணுகோபால் போன்றவர்கள், இது போன்று மேலும் எழுத ஊக்குவிக்கும் வகையில் கருத்திடுவதுதான். ஒரு ஓசி டிரவல் பேக்கேஜுக்காக தமிழின் சிறந்த எழுத்தளார் இப்படி கருத்து பகுதியில் வந்து கருத்திடுவதுதான் வேதனையை தருகிறது. https://www.facebook.com/teacher24hrs/posts/10218136653237350
0 Comments